நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம்…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தொகுதி செயலாளர் அன்புத்தம்பி க. சிவக்குமார் அவர்களின் தந்தை ஐயா கருப்பையா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து...

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள்,…

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள், மாலத்தீவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான உலக வாகையர் சுண்டாட்டம் (கேரம்) போட்டியில் மகளிர் பிரிவில் பங்கேற்று ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர்...

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள்,…

சென்னை வண்ணாரப்பேட்டை செரியன் நகரைச் சேர்ந்த அன்புமகள் கீர்த்தனா அவர்கள், மாலத்தீவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான உலக வாகையர் சுண்டாட்டம் (கேரம்) போட்டியில் மகளிர் பிரிவில் பங்கேற்று ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர்...

விளைநிலங்களை அழித்தொழிக்கும் ஓ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக ஐயா பி.ஆர்.பாண்டியனுக்கு…

விளைநிலங்களை அழித்தொழிக்கும் ஓ.என்.ஜி.சி.(ONGC) நிறுவனத்திற்கு எதிராகப் போராடியதற்காக ஐயா பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது கொடுங்கோன்மை! திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் கிராமத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் கழகத்திற்கு...

இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களின் வருகையையொட்டி உறுதிசெய்யப்பட்டுள்ள கூடங்குளம்…

இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களின் வருகையையொட்டி உறுதிசெய்யப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலைய முழுப் பயன்பாட்டு முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். @narendramodi @AmitShah @DrSJaishankar @DAEIndia @byadavbjp @mkstalin @supriyasahuias...

அறிவொன்றே தெய்வமென்றும் அன்பொன்றே ஆகச்சிறந்த வழிபாடென்றும் முண்டாசு கட்டி முரசு…

அறிவொன்றே தெய்வமென்றும் அன்பொன்றே ஆகச்சிறந்த வழிபாடென்றும் முண்டாசு கட்டி முரசு கொட்டிய ஞானதந்தை..! மூன்று மத கடவுளர்க்கும் வாழ்த்து பாடிய தமிழின் முதற் பாவலன்..! 'ஆகா! என்றெழுந்தது பார் யுகப்புரட்சி!' என்றும், 'முப்பது கோடி சனங்களின் முழுவதும் பொதுவுடமை'...

புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்றுள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா…

புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்றுள்ள மூத்த தமிழ்த்தேசியவாதி எழுகதிர் ஆசிரியர் ஐயா அருகோ அவர்களை இன்று 10-12-2025 காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். View...

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி சு.சிவா அவர்களின் தாயார் அம்மா சு.செல்வி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் அன்னையை...

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி இரா.சுரேஷ் அவர்களின் தந்தை ஐயா ராஜேந்திரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் தந்தையை...

நாம் தமிழர் கட்சி சார்பாக, 07-12-2025 அன்று மாலை, கள்ளக்குறிச்சி…

நாம் தமிழர் கட்சி சார்பாக, 07-12-2025 அன்று மாலை, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பேரெழுச்சியாக நடைபெற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும், தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் மாபெரும்...