நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஆ.ஜஸ்டின் வளனரசு அவர்களின் தந்தை ஐயா அ.ஆல்பர்ட் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச்...
நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி பகுதி பொறுப்பாளர் அன்புத்தம்பி குப்புசாமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...
நாம் தமிழர் கட்சி – மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நீடாமங்கலம் நகரச் செயலாளர் அன்புத்தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும்,...
🔴தற்போது நேரலையில்… நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை…
🔴தற்போது நேரலையில்...
நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக,
மாசி 20 (04-03-2026) அன்று மாலை 04 மணியளவில்
சென்னை - சைதாப்பேட்டை, சின்னமலையில்
(வேளச்சேரி சாலை)
‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டம் https://x.com/i/broadcasts/1dxYljaOEmoJX
View...
*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த ஐயா வைகுண்டரின்…
*தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்' என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*
முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த...
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து தனியார் சூரிய ஒளி…
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க அனுமதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் ஒரு...
நாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து…
நாங்குநேரியில் போதை கும்பல் கொடூர ஆயுதங்களால் தாக்கியதில் இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த துயர நிகழ்வு சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu @mkstalin
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில்
9...
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு…
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
கிராமப்புற நூலகங்களில் பணியாற்றி வரும் ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்யாமலும்,...
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு…
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’...
தமிழ்ச் சமூகத்திற்காகப் பன்னெடுங்காலமாகப் போராடி வரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற…
தமிழ்ச் சமூகத்திற்காகப் பன்னெடுங்காலமாகப் போராடி வரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அப்பா கோ.க.மணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல்...



