கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச்…
கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழிக்கும் ‘நீட்' தேர்வினை திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத்...
இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும்…
இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும் இனியொருமுறை நீதிமன்றங்கள் ரத்து செய்திட முடியாதபடி உரிய சட்ட நுணுக்கங்களுடன், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர்...
இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட…
இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த மாண்புமிகு @CMOTamilnadu ஐயா @mkstalin அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(1/2)
View original...
கேட்பவர் மயங்கும் துடிப்புமிகு இன்னிசையால் மனித மனங்களைக் கொள்ளைகொண்டு, தமிழ்த்திரையிசை…
கேட்பவர் மயங்கும் துடிப்புமிகு இன்னிசையால் மனித மனங்களைக் கொள்ளைகொண்டு, தமிழ்த்திரையிசை முதல் உலகத்திரையிசை வரை புதியஅலை பாய்ச்சிப் புகழ்க்கொடி நாட்டி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா பெருமை சேர்க்கும் அன்புசகோதரர் @arrahman அவர்களுக்கு...
குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய…
குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய தமிழ்நாடு அரசு வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும்!
https://bit.ly/32ZN1sl
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
எண்ணூர் புதிய அனல்மின் நிலையம் துவங்குவதற்காக சனவரி-6 அன்று நடைபெறவிருக்கும்…
எண்ணூர் புதிய அனல்மின் நிலையம் துவங்குவதற்காக சனவரி-6 அன்று நடைபெறவிருக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களில் ஒருவனாக நான் பங்கேற்கவுள்ளேன்.
View original post on X ↗
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 100-பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறியமுடிந்ததால்,…
ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 100-பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அறியமுடிந்ததால், அனைவரின் கருத்துகளையும் முழுமையாக கேட்கும் விதத்தில், எண்ணிக்கைக்கேற்றவாறு 5 அல்லது 6 கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்....
சனவரி 6ஆம் தேதி எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைப்பது…
சனவரி 6ஆம் தேதி எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் நோய்த்தொற்றே பரவினாலும் ஒத்திவைக்கப்படாது எனும் அரசு தகவலின்படி கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் குறையாது...
புதுக்கோட்டை அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டபோது…
புதுக்கோட்டை அருகே, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு நிதியாக ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50...
இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016…
இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016 விதிப்படி கருத்துக்கேட்பின் நோக்கமும் முறியடிக்கப்படும். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதோடு, அபாயகர திட்டத்தினைக் கைவிடக்கோரியும் @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.
@V_Senthilbalaji
View original...




