முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016…

0

இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016 விதிப்படி கருத்துக்கேட்பின் நோக்கமும் முறியடிக்கப்படும். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதோடு, அபாயகர திட்டத்தினைக் கைவிடக்கோரியும் @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.

@V_Senthilbalaji

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கூட்டம் கூடுவதற்குப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வரும் வேளையிலேயே இக்கருத்துக்கேட்பு கூட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டுமென்பதன் அடிப்படை நோக்கமென்ன? இச்சூழ்நிலையில் மக்களின் பங்கேற்பும் கேள்விக்குறியான ஒன்றாகத்தான் அமையும்.

(2/3)

முந்தைய செய்திமக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த…
அடுத்த செய்தி‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்! – சீமான் கண்டனம்