மக்களுக்கும், சூழலுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புத் தெரிவித்த பின்னரும், ஜனவரி 6-ஆம் தேதி, எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தினை தமிழ்நாடு அரசு முன் நகர்த்துவது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.
(1/3)
இக்கருத்துக்கேட்பு நடைபெறும் வேளை பேராபத்தாகவும், இச்சூழலில் அது நடந்தால் EIA2016 விதிப்படி கருத்துக்கேட்பின் நோக்கமும் முறியடிக்கப்படும். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தை ஒத்தி வைப்பதோடு, அபாயகர திட்டத்தினைக் கைவிடக்கோரியும் @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.
@V_Senthilbalaji
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கூட்டம் கூடுவதற்குப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வரும் வேளையிலேயே இக்கருத்துக்கேட்பு கூட்டத்தினை நடத்தி முடிக்க வேண்டுமென்பதன் அடிப்படை நோக்கமென்ன? இச்சூழ்நிலையில் மக்களின் பங்கேற்பும் கேள்விக்குறியான ஒன்றாகத்தான் அமையும்.
(2/3)


