வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள்…

வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த தம்பி, இறந்தப் பிறகு உடல்உறுப்புகள் கொடையின் மூலம் மற்றவர்களை வாழச்செய்கிறாரென்பது நெகிழ்ச்சியைத் தருகிறது. பெருந்துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original...

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித் துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் பேரூராட்சித் துணைத்தலைவரும், களப்போராளியுமான அன்புத்தம்பி ராஜ் அவர்கள் விபத்தினால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனத்துயருமடைந்தேன். https://bit.ly/3qIUN2k (1/2) View original post on X ↗ வாழும்போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்...

எல்லாவற்றிற்கும் மேலாகப் படியுங்கள், கற்று அறியுங்கள், உங்களைத் தெளிவாக்கிக்கொள்ளுங்கள். கடுமையான…

எல்லாவற்றிற்கும் மேலாகப் படியுங்கள், கற்று அறியுங்கள், உங்களைத் தெளிவாக்கிக்கொள்ளுங்கள். கடுமையான முயற்சி ஒன்றைப் பின்னணியாகக் கொள்ளாத ஒரு மாணவனாக நீங்கள் ஆகும் வரையில், பிறரது அறிவு உங்களுக்கு உதவி செய்ய வராது. உற்சாகமே எண்ணங்களுக்கு வலிமை...

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு…

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! https://bit.ly/3BhqTaf @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா! செப். 17 சனிக்கிழமை, மாலை 05 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கம் மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்! இன்பத் தமிழிசை...

தனித்தமிழ் அறிஞர்! நமது ஐயா மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்!…

தனித்தமிழ் அறிஞர்! நமது ஐயா மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு…

குமரி கனிம வளக்கொள்ளையர்களால் ‘நியூஸ் தமிழ்’ செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொடிய அடக்குமுறையாகும்! https://bit.ly/3BednnN @CMOTamilnadu @mkstalin @NewsTamilTV24x7 View original post on X ↗

கோவை, காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் ‘தந்தை பெரியார்’ எனும்…

கோவை, காரமடை அருகே கண்ணார்பாளைய கிராமத்தில் 'தந்தை பெரியார்' எனும் பெயரில் உணவகம் திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊழியர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணியினர் மீது கடும்...

இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன்….

இத்தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்குமெதிரானது என அறுதியிட்டுக் கூறுகிறேன். (4/4) View original post on X ↗ 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச்சட்டம், 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள் எந்த நிலைமையில்...

ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று…

ஞான வாபி மசூதியில் சென்று காசி விஸ்வநாதரை வழிபட வேண்டுமென்று ஐந்து பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது எனக் கூறியிருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. https://bit.ly/3eTmumE (1/4) View original post...