திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின்…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் கீராளத்தூர் ஊராட்சி செயலாளர் அன்புத்தம்பி செல்வம் அவர்களின் மனைவி ரோஜா அவர்கள் வாகன விபத்தில் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.
(1/3)
View original...
தாயும், தந்தையும் ஒரு சேர அழைத்தால், யாருக்கு முதலில் மதிப்பு…
தாயும், தந்தையும் ஒரு சேர அழைத்தால், யாருக்கு முதலில் மதிப்பு கொடுக்கவேண்டும்? தாயின் சொல்லுக்கே முதன்மையான மதிப்புத் தரவேண்டும்; காரணம் தாயின் பாதங்களின் கீழ்தான் சொர்க்கம் இருக்கின்றது.
- நபிகள் நாயகம்
செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கிறார்கள்....
இன்று 13.09.2023 சென்னை வடபழனியில் நடைபெற்ற அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில்,…
இன்று 13.09.2023 சென்னை வடபழனியில் நடைபெற்ற அன்புத்தம்பி சுசீந்திரன் தயாரிப்பில், அன்புத்தம்பி மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #மார்கழித்_திங்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கியபோது,
View...
தமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளமாகத் திகழும் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மீது…
தமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளமாகத் திகழும் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மீது தனிநபர் தாக்குதல் தொடுப்பதா?
https://www.naamtamilar.org/arrmnc
@arrahman
View original post on X ↗
போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்! பணக்காரனாக…
போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்!
பணக்காரனாக ஆவதற்குப் பணத்தைச் சேமித்து வைக்க வேண்டியதில்லை; தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.
பணத்தைத் தவறான வழியில் இழப்பது குற்றம்; தவறான வழியில் தேடுவது அதைவிடவும் குற்றம்....
இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்! எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு…
இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்!
எனது அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரது கலைச்சேவை பல்வேறு பரிணாமங்களைத் தொட்டு, மென்மேலும் உயர்ந்து சிறக்க பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
(2/2)
View original post...
அளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின்…
அளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்து, சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நகைச்சுவையுலகின் பேரரசன்!
தமிழ் மண்ணின் மரபையும், கலையையும் திரைமொழியில் ஆவணப்படுத்தும்
(1/2)
View original post on...
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகின்ற நச்சுப்புகை. சுறுசுறுப்பான தேனீக்கு…
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகின்ற நச்சுப்புகை.
சுறுசுறுப்பான தேனீக்கு ஓய்வெடுத்துக்கொள்ள நேரமில்லை.
தோல்வியடைவது குற்றமில்லை. முயற்சியில்லாது வாழ்வதே குற்றம்.
சாதியினால் எவரும் உயர்ந்தவர் என்று கொள்ள வேண்டாம்.
அறிவு மிக்கவரே உயர்ந்தவர்.
- நன்னெறி https://x.com/Seeman4TN/status/1701377582745391201/video/1
View original post...
பெரும்பாவலர் பாட்டன் பாரதியாரின் 102ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி…
பெரும்பாவலர் பாட்டன் பாரதியாரின் 102ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி ஐயா இம்மானுவேல் சேகரனாரின் 66ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2023 ஈரோடு (கிழக்கு) திருமால் நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி...
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சுற்றுலா வாகனம்…
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சுற்றுலா வாகனம் மீது பாரவுந்து மோதி கோரவிபத்து!
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உரிய துயர் துடைப்பு உதவிகள் வழங்கவேண்டும்!
https://www.naamtamilar.org/tnj7hw
@CMOTamilnadu @mkstalin
View original post...








