மதுரை மாவட்டம், கருப்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உழவர்…

மதுரை மாவட்டம், கருப்பட்டியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை மாநிலத் தலைவர் அன்புத்தம்பி பொறியாளர் ஞா.செங்கண்ணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அ.ஞான சண்முகம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து...

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார்…

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார் சூழலியலில்...

பெருமதிப்பிற்குரிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு…

பெருமதிப்பிற்குரிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஆற்றிவரும் இலக்கியப் பணி மற்றும் மக்கள்...

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார்…

மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார் சூழலியலில்...

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி…

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பழ.சிவக்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பழனிச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும்...

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தருசு கிளைச்செயலாளர் அன்புத்தம்பி இரமேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில்...

நாம் தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆருயிர் இளவல்…

நாம் தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆருயிர் இளவல் ஜெயக்குமார் அவர்களின் அன்பு மகன் விஷ்ணுவர்தன் அவர்கள், மராத்திய மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற தடகளப்...

#நூல்_பரிந்துரை 01 நம் தொப்புள்கொடி சொந்தங்களான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து, உலகம்…

#நூல்_பரிந்துரை 01 நம் தொப்புள்கொடி சொந்தங்களான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து, உலகம் முழுக்க பரவி வாழ்கின்றபோதிலும், தம் நினைவுகளால் சொந்த மண்ணைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறார்கள். போர் மட்டுமல்ல புலம்பெயர்வின் ரணங்களும் ஆற்றமுடியாதது. அந்தப் பின்னணியில் தாங்கள்...

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து…

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மாஞ்சோலை செல்வதற்கான மலைச்சாலை முற்றாகச் சேதமடைந்து பேருந்து...

திருக்குறளார் நமது ஐயா வீ.முனுசாமி அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…

திருக்குறளார் நமது ஐயா வீ.முனுசாமி அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗