எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்! நாம்…

எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்…

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! View original post on X ↗

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர்…

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக, இன்று 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம்...

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மானாமதுரை தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி பொ.மணிகண்டன் அவர்களின் தந்தையாரும், சிவகங்கை தெற்கு மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் அன்புத்தங்கை ம.சண்முகப்பிரியா அவர்களின்...

“பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத…

"பாலுக்கு அழாத குழந்தை, கல்விக்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞன் இதுவே என் கனவு இந்தியா" என்றார் இளையப் புரட்சியாளர் பகத்சிங். விடுதலைபெற்று 76 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. கல்விக்கு...

நம்முடைய நாடு தற்சார்புப்பொருளாதாரக் கொள்கையிலிருந்து சந்தைப்பொருளாதாரக் கொள்கைக்கு மாறிவிட்டது; தனியார்…

நம்முடைய நாடு தற்சார்புப்பொருளாதாரக் கொள்கையிலிருந்து சந்தைப்பொருளாதாரக் கொள்கைக்கு மாறிவிட்டது; தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் பொருளாதாரக்கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினர் மத்தியில் தற்சார்புப்பொருளாதாரத்தின் அவசியத்தை இப்பயணம் விதைக்கும்....

என் உயிரோடு கலந்து வாழ்கிற எனதன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…

என் உயிரோடு கலந்து வாழ்கிற எனதன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! https://t.co/H4kTobMDgh மண்ணின் மகத்தானப் படைப்பாளி எனது ஆருயிர் இளவல் சேரன் (@directorcheran) அவர்களது இயக்கத்தில் #JOURNEY எனும் குறுந்தொடர் வெளியாகியிருக்கிறது. தமிழ்த்திரையுலகின் ஆகச்சிறந்தப்...

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருத்துறைப்பூண்டி மேற்கு…

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருத்துறைப்பூண்டி மேற்கு தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி உ.சுந்தர் அவர்களின் தாயார் அம்மா சுமதி அவர்களது மறைவுச்செய்தி கேட்டு பெருந்துயரமடைந்தேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும்,...

#நூல்_பரிந்துரை 08 #பேசுவோம்_போரிடுவோம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர்…

#நூல்_பரிந்துரை 08 #பேசுவோம்_போரிடுவோம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழீழ அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு "பேசுவோம் போரிடுவோம்" என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. தமிழீழ விடுதலைக் களத்தில் போரிடுவதோடு மட்டுமின்றி, தமிழீழ...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அரசர்குளம் கிளைச் செயலாளர் அன்புத்தம்பி பா.இராமர் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பாண்டி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பேரன்புகொண்டு...