திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 13
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!''
- குன்றக்குடி அடிகளார்
ஆனால், 'ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக்
காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி....
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 14
திருப்பி அடிப்பேன்! - சீமான்
சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர்
சிட்டுக்குருவி பறக்குதே... அதுவிடுதலை.
உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து
ஊருகின்றன வேயது விடுதலை.
இறைமையோடுநான் நானென இருந்திடும்
இருப்பு என்பதே விடுதலை எனப்படும்
வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்
வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!
- புதுவையாரின்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 15
திருப்பி அடிப்பேன்! - சீமான்
நெருப்பு விதையானால்
நெருப்பே பயிராகும்
இன்னும்தான் கொஞ்சம்கூட
எரியாமல்
சில பட்ட மரங்கள்!
- கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள், வலிகளாய் நெஞ்சத்து நரம்புகளைப் புடைக்கவைக்கிறது. தமிழ் சொரணையைச் சுடராக ஏந்திய தம்பி முத்துக்குமாரின் நினைவு...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 16
திருப்பி அடிப்பேன்! - சீமான்
ஆ.ராசா கைது... அடேங்கப்பா... தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?!
லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 17
திருப்பி அடிப்பேன்! - சீமான்
எங்கள் அடுத்த தலைமுறைக்குள்
'நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர்
வெஞ்சமரை வென்று
வீதியெங்கும் முரசறைவர்
வேலியன்று போட்டு
வெறிநாய்கள் உட்புகுந்து
காலில் கடிக்காமல்
காவலுக்கு நின்றிருப்பர்.
பூமரங்கள்
பூத்துச் சொரியும்
'புலம்பெயர்ந்த குருவி’யெல்லாம்
கூடு திரும்பும்
கோயிலெல்லாம் கொடியேறும்
நாடு திரும்பி நம் கையில் வந்ததென்று
பாடும் குரலெல்லாம் பரவும்!
-...
திருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 18
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து - வரலாற்று அழைப்பில்...
தமிழர் புத்தாண்டு வேண்டுதல் – பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்
அய்யா!
என் மகனை கண்டீர்களா?
அம்மா!
நீங்கள் கண்டீர்களா?
பத்தொன்பது வயது சிறுவன்
இருபதாண்டுகளாகக் காணவில்லை
தேடித் தேடிச் சோர்ந்து போனேன்.
முதுமையால் இயலவில்லை
நீங்கள் உதவி செய்வீரா ?
கண்கள் பஞ்சடைத்து போயின.
உங்களை எனக்கு தெரியவில்லை
நீங்கள் மனிதர்தானே?
நான் அனைவரையும்...
புத்த மடாலயம் மீது தாக்குதல்-சீமான் அறிக்கை
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சிங்களர்களால் நடத்தப்படும் புத்த மடாலயம் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நம் மீனவர்கள் ஒவ்வொரு முறை சுடப்படும் பொழுதும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது...
பொங்கல் பொருட்களில் தி.மு.க. வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்
பொங்கல் பொருட்களில் தி.மு.க., வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில்...
இறையான்மை என்றால் இதுதான் – இலக்குவனார் திருவள்ளுவன்
இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை....









