அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகையாக…

அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகையாக ஒரு கோடி ரூபாயை வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். @CMOTamilnadu @mkstalin சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் தங்கை வரலட்சுமி...

நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதி (132வது…

நாம் தமிழர் கட்சி - தி.நகர் சட்டமன்றத் தொகுதி (132வது வட்டம்) மாவட்ட குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...

நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரப்பள்ளி மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்புத்தம்பி இரா.கண்ணன்...

நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர்…

நாம் தமிழர் கட்சி - உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி த.ஜெயகாந்தன் அவர்களின் தாயார் த.சாவித்திரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாசத்திற்குரிய அன்னையை...

நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப்…

நாம் தமிழர் கட்சி - மாதவரம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி த.பிரவீன்குமார், ஒன்றியப் பொறுப்பாளர் த.சாமுவேல் ஆகியோரின் தாயார் த.சந்திரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாசத்திற்குரிய அன்னையை...

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, “மரங்களோடு பேசுவோம்!…

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, "மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!" என்ற தலைப்பில் வருகின்ற 30-08-2025 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில், நடைபெறவிருக்கின்ற மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று 20-08-2025 நேரில் சென்று...

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் போர்ப்படைத் தளபதி! மானத்தமிழினத்தின் வரலாற்று வெகுமதி! வீரப்பெரும்பாட்டன்…

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் போர்ப்படைத் தளபதி! மானத்தமிழினத்தின் வரலாற்று வெகுமதி! வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் வீரப்புகழ் போற்றுவோம்! View original post on X ↗

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்துகிற 'சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!' மாபெரும் பொதுக்கூட்டம். நாள்: 23-08-2025 சனிக்கிழமை மாலை சரியாக 04...

தாய்த் தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாம் குமரி மண்ணைக் காத்த முன்னவர்களில்…

தாய்த் தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாம் குமரி மண்ணைக் காத்த முன்னவர்களில் முதன்மையான வீரர்..! திருவாங்கூர் சமஸ்தான காங்கிரசு கட்சியில் புரையோடியிருந்த இனவெறி, சாதிவெறி மேலாதிக்கத்தை எதிர்த்து, தமிழர் உரிமைகள் காக்க உருவான திருவாங்கூர் தமிழர்...

நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு…

நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin நாகை மாவட்டம், பனங்குடியில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை...