எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்துகிற
'சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!' மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: 23-08-2025 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மாநகரப் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம்.
மண்ணைக் காக்க மானத்தமிழ்ப்பிள்ளைகள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!



