தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில்…
தமிழ் மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரை அரசுத்தேர்வு வினாத்தாளில் திட்டமிட்டு இழிவுபடுத்தி அவமதித்துள்ளதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர்...
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!…
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!
அதுநாள்வரை தமிழ்நாடெங்கும் ‘மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப்பதிவை அன்னைத்தமிழில் 'உளேன் ஐயா!' என்று உரக்கச் சொல்லவைத்த பெருமகன்!
சங்கப்பாடல்களை முதன்முதலாக சிறுகதை, நாடகங்கள் வடிவில்...
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வளர்ச்சி என்ற பெயரில் வேளாண்…
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விலைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து, இயற்கை கனிம வளங்களைச் சுரண்டி, நிலம், நீர், காற்றினை நஞ்சாக்கி, சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்து ஆபத்தானத்...
திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக் கழிவுகளைப் பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…
திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக் கழிவுகளைப் பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்கோ பகுதியில் நேற்று (02-09-2025) அறவழியில் போராடிய 800க்கும் மேற்பட்ட மக்களை காவல்துறை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
@TPRDtCollector @mkstalin @TThenarasu...
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும்…
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் அருவாள், சுத்தியல், மண்வெட்டி போன்ற இரும்புக் கருவிகளைத் தயாரிக்கும் இரும்பு கொல்லர் தொழிலாளர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்வதையும், விசாரணை என்ற...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று…
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம்...
தென்பெண்ணை ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின்…
தென்பெண்ணை ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) இடைக்கால உத்தரவு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பினை ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
@mkstalin @MRKPanneer @katpadidmk @TThenarasu @supriyasahuias @Chief_Secy_TN...
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு…
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2025 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள...
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே…
வீழ்ந்துவிட்ட எந்தவொரு இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டுகிறது! எங்கே வீழ்ந்தோம், எங்கே வாழ்ந்தோம் என்பதை வரலாறுதான் நமக்குப் படிப்பிக்கும்!
அதையேதான் நம்முயிர் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ‘இயற்கை என் நண்பன், வாழ்க்கை என் தத்துவ...
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு…
நம் பரம்பரை வீரத்தை பாருக்கு காட்டிய தென்னவன்..! பரங்கியரை போரிட்டு விரட்டிய மன்னவன்..! தமிழ்ப்பேரினத்தின் வீரப்பெரும்பாட்டன் மாமன்னர் பூலித்தேவன் புகழைப்போற்றும் திருநாள் இன்று!
ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அன்னைத்தமிழ் நிலம் அடிமைப்பட்டுகிடந்த பொழுது அதன்...







