மரங்களின் மாநாடு: சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!
நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மரங்களின் மாநாடு, 30-08-2025 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி...
மாபெரும் கள் விடுதலை மாநாடு : சீமானுடன் 1000 பனையேறிகள்!
ஆடி 14ஆம் நாள் (30-07-2025) அன்று காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருகே சக்திநகர் பனந்தோப்பில், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
“மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!” என்ற முழக்கத்தோடு, ஆடு-மாடுகளின் மாநாடு சீமான் தலைமையில் நடைபெற்றது!
"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற...