போளூர்‌ சட்டமன்ற‌ தொகுதி – சமத்துவ பொங்கல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போளூர்‌ சட்டமன்ற‌ தொகுதி சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தமிழ்த்திருமதி களம்பூர்‌ லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ...

காட்டுமன்னார்கோயில் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நகரப்பாடி அடுத்த திருஆதிவராக நல்லூர் ஊராட்சியில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு அவரின் நினைவாக நினைவு கம்பம்...

பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

திருக்கருக்காவூரில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள், (2021 பாவை தொகுதி வேட்பாளர்) கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து...

திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

05/02/21 மதியம் 3மணியளவில் தொண்டி பௌசியா மண்டபத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் களப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டன இதில் தொண்டி நகர் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வேட்பாளர் ஜவஹர்...

பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை.

பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட விஜயமங்கலம் பகுதியில் 04-02-2021 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு லோகநாதன் மற்றும் புலிகள்  

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை 2021

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரடாச்சேரி (தெற்கு) ஒன்றியத்திற்கு உள்ள அத்திச்சோலமங்கலம் பகுதியில் தேர்தல் பரப்புரை (06-02-2021) சிறப்பான முறையில் நடைபெற்றது. கு.சுரேந்தர்-9445393853  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கோவிலடியில் உள்ள காசிம் காலணியில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஐயா பெருந்தமிழர்.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.

கடையநல்லூர் தொகுதி – சட்டமன்றத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக்கூட்டம்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மா.முத்துலெட்சுமி அவர்களை நமது உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இன்று அறிமுகம் கிருஷ்ணாபுரத்தில் நடந்த கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முத்துக்குமார் 9092274093  

ஆவடி தொகுதி – நீட் போராட்ட வழக்கு முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக ஆவடியில்  ரயில் மறியல் செய்த வழக்கு விசாரணை முடிந்து கட்சி உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர். 

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரைக்கூட்டம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்குரைஞர் இரா.பிரபு அவர்களுக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதியில் 01.02.2021 திங்கள்கிழமை பொது மக்களிடம் விவசாயி சின்னத்தில் 5வது நாளாக தேர்தல் பிரச்சாரம்...