சிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகாசி தொகுதியில் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் கீழ்க்கண்ட பகுதியில் தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி...
சிவகாசி தொகுதி மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் கீழ்க்கண்ட பகுதியில் தொகுதி உறவுகளால் மரம் நடும் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
நேருஜீ நகர்...
நாங்குநேரி தொகுதி பின் தங்கிய குடும்பத்திற்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்குதல்
நாங்குநேரி_மேற்கு ஒன்றியம்
03.07.2021 அன்று பரப்பாடி ஊரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு குடும்பத்திற்கு நாங்குநேரி_மேற்கு ஒன்றியம் சார்பில் அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
9003992624
சிவகாசி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் யில் நடுவண் ஒன்றியம் ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி...
விருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் எரிவாயு விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
விருகம்பாக்கம் தொகுதி எரிபொருள் (பெட்ரோல், டீசல்)), எரிவாயு விலையேற்றம், மதுபானக்கடை திறப்பைக் கண்டித்து, எம் ஜி ஆர் நகர் சந்தை அருகாமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொகுதியின் செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில்...
இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
04-07-2021 அன்று மதியம் 3 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம்,தொகுதி , நகர, ஒன்றியம், ஊராட்சி,...
தேனி மாவட்டம் நியூட்ரினோ தடை ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம், நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி ஒன்றிய/மாநில அரசுகளை கண்டித்து தேவாரத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
ப.கண்ணன்
தொகுதிெ செய்தி தொடர்பாளர்
அலைபேசி:...
இராமேஸ்வரம் எரிபொருள் மற்றும் எரி எண்ணெய் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
05/07/21 அன்று இராமேஸ்வரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இராமேஸ்வரம் நகராட்சி கட்சி...
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070171
நாள்: 05.07.2021
அறிவிப்பு:
பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பே.ஆல்பன்
-
14811203623
துணைத் தலைவர்
-
ஜெ.முகமது தெளவுபிக்
-
10489231960
துணைத் தலைவர்
-
ஆ.சில்வென்ஸ்
-
13014802853
செயலாளர்
-
சு.சீலன்
-
28316418947
இணைச் செயலாளர்
-
மு.இராஜா
-
16479450203
துணைச் செயலாளர்
-
பா.கிப்சன்
-
14403109430
பொருளாளர்
-
டே.ஜெர்ஃபின் ஆனந்த்
-
11160583459
செய்தித் தொடர்பாளர்
-
பா.டேனி ஜெஷ்வந்த்
-
28535336926
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...
சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டோன் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான்...
சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டான் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான் கண்டனம்
https://twitter.com/SeemanOfficial/status/1412045207541981187?s=20
மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,...