பெரியகுளம் தொகுதி எரிபொருள் விலையை கண்டித்து ஆர்பாட்டம்

மதுக்கடை கடையை மூடக்கோரியும், எரி எண்ணெய்கள்  மற்றும் சமையல் எரிகாற்று  விலை ரத்து செய்ய கோரியும், முருகன்,பேரறிவாளன் உள்ளிட்ட சிறையில் உள்ள 07 தமிழர்களை விடுவிக்க கோரியும், நாசகார நியூட்டனோ திட்டத்தை கைவிட...

கடையநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம் - கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி (25/07/2021) நமது கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வைத்து , தொகுதிச் செயலாளர் அண்ணன் ஜாபர் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள்...

செஞ்சி தொகுதி எரிபொருள் விலை உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய, மாநில அரசுகளின் பெட்ரோல் டீசல் எரிவாயு உருளை மீதான வரியை ரத்து செய்யவும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் செஞ்சி நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக செஞ்சி இந்தியன்...

வில்லிவாக்கம் தொகுதி சுவர் விளம்பர பணி

இன்று வில்லிவாக்கம் கிழக்குப் பகுதியில் பகுதித் தலைவர் திரு துளசி ரஞ்சித் முன்னெடுப்பில் அயனாவரம் மகப்பேறு மருத்துவமனை எதிரில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர் வாகை வேந்தன்...

கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

(27/07/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை ஒன்றியத் தலைவர் சபீக், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, புளியரை கிளை செயலாளர் காளையப்பன்,...

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி மரம் நடு விழா

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட நரம்பை கிராமத்தில் தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது கட்சி உறவு...

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 27, 2021 செவ்வாய்க்கிழமை சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நடைபெற்றது. சிவகாசியில் உள்ள காமராசர் பூங்காவை சிவகாசி நாம் தமிழர் கட்சி...

சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர...

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு...

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர், செயலாளர் நியமனம்

  க.எண்: 2021070180 நாள்: 21.07.2021 அறிவிப்பு:      திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த இரா.அன்புத்தென்னரசன் (02332146006) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – நாகர்கோயில் தொகுதி

  க.எண்: 2021070181 நாள்: 26.07.2021 அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் தொகுதியைச் சேர்ந்த மோ.அலெக்ஸ் (12533890702) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...