கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு

கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று  சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.

போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா

போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக  வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சார்பாக  கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்

வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – பொன்பரப்பி தமிழரசன் தங்கை அனிதா

05/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி 47வட்டத்தில் பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதாவிற்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

பொன்னேரி தொகுதி விக்னேசு 5-ம் ஆண்டு தியாக நாள் நிகழ்வு

தன் தாயக உறவுகளின் தாகம் தீர்க்க தன் தேகத்திற்கு தீயிட்டு மக்கள் மனதில் புரட்சி தீபம் ஏற்றிய காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் 5-ம் அண்டு தியாக நாள் 16/09/21 மாலை 6 மணிக்கு...

பொன்னேரி தொகுதி பா.விக்னேசு நினைவு கொடியேற்ற நிகழ்வு

2016-ம் ஆண்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தன் தேகத்தை தீயிக்கு கொடையாய் தந்த பா.விக்னேசு அவர்களின் 5-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்னேரி நகர பொருப்பாளர்களால் பொன்னேரி...

கிணத்துக்கடவு தொகுதி ஐயா மரம் தங்கசாமி அவரின் நினைவு நாள் பனை விதை விதைத்தல்

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மரம் நடுவதிலும் அதனை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்ட *"ஐயா மரம் தங்கசாமி" அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி* *கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி* பகுதியில் 500...