பெரம்பலூர் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் சார்ந்த நெ.புதூர் கிராமத்தில் திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இராஜேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள்...

கள்ளக்குறிச்சி தொகுதி மாத கிளை கலந்தாய்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்ன சேலம் தெற்கு ஒன்றியம் காலசமுத்திரம், ராயப்பனூர், அம்மையகரம் கிளைகளில் கிளை கலந்தாய்வுகள் நடைபெற்றன. கிளை பொறுப்பாளர் நியமனம், மறுசீரமைப்பு செய்து கொடிக்கம்பம் ஏற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.  

குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! –...

குடிமைப்பணி அதிகாரிகளைத் தன்னிச்சையாகத் திரும்பப்பெறும் மோடி அரசின் முடிவு, நாட்டின் கூட்டாட்சி முறைமையைச் சிதைத்தழிக்கக் கூடிய கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம் மாநில நிர்வாகங்களில் பணியாற்றும் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளை, மாநில அரசுகளின் அனுமதியின்றித்...

திருக்கோவிலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி பெருவிழா

🇰🇬🇰🇬🇰🇬 *கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் /திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி/🤺🤺(வீரத்தமிழர் முன்னணி)🤺🤺* 🇰🇬🇰🇬🇰🇬 🔥நாம் தமிழர் கட்சி🔥 நிகழ்: *குட முழகு* விழா 🔥 *வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும்*🔥 *(வடக்குநெமிலி /கலர்புரம்)* கிராமத்தில். *குலதெய்வ மதுவடி வீரனார்* தெய்வத்திற்கு*மாபெரும் குடமுழுக்கு...

ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்

21-1-2022 அன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி திருமுருக பெருவிழா நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக 19/01/2022 அன்று தைப்பூசம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை 121-வது வட்ட செயலாளர் அ.ந. அப்துல் யூனுஸ் மற்றும்...

ஓசூர் தொகுதி அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த தொகை திரும்பப்பெறப்பட்டது.

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சிவ.இராசேந்திரசோழன் அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு வாரம் முன்பு அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த இரசீதிற்கு மீறிய தொகையான உரூபாய். 8000-00 (எட்டாயிரம் ) ...

ஆத்தூர் (சேலம்) – தைத்திருநாள் பொங்கல் விழா

14/01/2022 வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர்(சேலம்) தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிராமத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழா மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது. நாள் : 17.01.2022  இடம் : இந்திரா காந்தி சிலை அருகில் (வட்டாட்சியர் அலுவலகம்). தலைமை மற்றும் நிதி உதவி : திரு. அருள் குமார் (தொகுதி...

திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற பொறுப்பாளருடன் கலந்தாய்வு

நாள் : 21/01/2022 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் திருவள்ளூர் தொகுதி தலைமையகத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் மாதவரம் இரா.ஏழுமலை அவர்கள் தொகுதி உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, பாசறை மற்றும்...