தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060233 நாள்: 01.06.2022 அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த சி.மோகன்ராஜ் (37006706119) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060247 நாள்: 04.06.2022 அறிவிப்பு சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த மி.மெல்க்கியர் (18890544383) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022060244 நாள்: 02.06.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியைச் சேர்ந்த பா.சுரேஷ் (16449114920) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

சுற்றறிக்கை: சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் குறித்தான புகார்களைத் தெரிவிக்கக்கோரி அமைத்திருக்கும் குழுவுக்கு கருத்துகள் அனுப்புதல் தொடர்பாக

சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, சிதம்பரத்திலுள்ள தில்லை நடராசர் கோயில் குறித்தான புகார்களைத் தெரிவிக்கக்கோரி அமைத்திருக்கும் குழுவுக்கு பின்வரும் அஞ்சல் / மின்னஞ்சல் வாயிலாகக் கருத்துகளைத் தெரிவிக்கக்கோருகிறோம். (இன்றே கடைசி நாள்:...

‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு! – சீமான்...

‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! அதே...

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க...

சிறப்பு முகாம்கள் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையின் கியூ பிரிவு அமைப்பைக் கலைக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் இன்று உலக ஏதிலிகள் நாள்! போர்ச்சூழலாலும், அரச வன்முறைகளாலுமென...

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி (மேலூர்) | சீமான் புகழ்வணக்கவுரை

பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - சீமான் புகழ்வணக்கவுரை நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நாம் தமிழர்...

தென்காசி சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்க கொடியேற்றம்

  5/6/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தென்காசி கொடி மரம் பகுதியில் அகவணக்கம் உறுதிமொழி முழங்க கொடியேற்றி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் பகுதியிலிலேயே மற்றொரு...

திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை

திருச்சி மேற்கு தொகுதி சிறகம் (வார்டு-57) எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி மக்களிடம் திரையிடப்பட்டது.   மொ. நிசார் அகமத் (7708103237)  

தென்காசி சட்டமன்றத் தொகுதி இராமேசுவரத்தில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  இராமேசுவரம் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் ! தமிழ் நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள் நுழைவுச்சீட்டு...