தென்காசியில் பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்!

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வழக்கு விபரங்கள்

Format C7_Alangudi Rajaram Format C7_Alangulam Format C7_Ambasamudram Format C7_Ambattur Format C7_Arakkonam Format C7_Aranthangi Format C7_Ariyalur Format C7_Chidambaram (1) Format C7_Chidambaram Format C7_Coimbatore South Format...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வழக்கு விபரங்கள் (FORM -C1 )

Format_C1 - Ariyalur Format_C1 - Athur Dindugal Format_C1 - Chidambaram Format_C1 - Coimbatore South Format_C1 - Erode East Format_C1 - Erode West Format_C1 - Gobi Format_C1 - Kandarvakottai Format_C1 - Kangeyam Format_C1 -...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 – நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வழக்கு விபரங்கள் (FORM -C2 )

Format C2 - Alangudi Format C2 - Namakkal Format C2 - Nanguneri Format C2 - Neyveli Format C2 - Ottanchathiram Format C2 - Perundurai Format C2 - Tirupattur Sivagangai Format C2...

நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடக நெறியாளர் தம்பி ராஜேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி காரைக்குடி...

நியூஸ் தமிழ் 24/7 செய்தி ஊடகம் தமிழ்நாடு முழுவதும் மிகச்சிறப்பாக நடத்திவரும் 'தேர்தல் பயணம்' விவாத நிகழ்வின் ஒரு பகுதியாக காரைக்குடியில் நடைபெற்ற விவாத நிகழ்வின்போது திமுக அரசின் குறைகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டி...

சுற்றறிக்கை:

சுற்றறிக்கை: சட்டமன்றத் தேர்தல் 2026இல் நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய மேடைப்பதாகை வடிவமைப்புகள் தலைமை அலுவலகத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் இறுதி...

இல்லாதவருக்கு ஈயும் இன்பத்திருநாளான, ஈகைப்பெருநாளைக் கொண்டாடும் இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

மார்க்கத்தின் வழியாக மனிதத்தை வாழ்விக்க மகத்தான நன்னெறியினை மொழிந்த இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள், “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்” என்கிறார். மேலும், தம்முடைய...

திருச்சி காவல்துறையினர் பனைத்தொழிலாளர்களைக் கடுமையாகத் தாக்கி, பொய் வழக்கில் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மையாகும்!’

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர்...

தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம்

க.எண்: 2026030140 நாள்: 20.03.2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026க்கான சட்டப்பணிகள் குறித்து, இன்று 20.03.2026 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும்...