17-1-2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக விளையாட்டு போட்டிகள்...
வருகின்ற சனவரி 17-1-2011 திங்கள்கிழமை திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் உள்ள திருவள்ளூர் அரங்கத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தமிழர்...
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை தடுத்து...
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக போர்க்குற்ற நாடான இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் இந்திய-தமிழக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகர் முழுவதும் இரு...
[காணொளி இணைப்பு] “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன்,...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ம.தி.மு.க பொதுச்செயலாளார் வைகோவுடன் சந்திப்பு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் 10.1.2011 அன்று காலை 10 மணிக்கு...
அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி இன்று பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும்...
இன்று 8-12-2010 மார்கழி 24 சனிகிழமை மாலை 5 மணியளவில் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
(09-1-2011) அன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 9-1-2011 அன்று அம்பத்தூர் ஒ.டி இல உள்ள உஷா ராணி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தலைமை ; தமிழ் முழக்கம்...
அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம்.
வருகின்ற 8-12-2010 மார்கழி 24 சனிகிழமை மாலை 5 மணியளவில் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ளது.
9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் என்ன செய்யலாம் இதற்காக நூல் வெளியிட்டு நிகழ்வு
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் போது நடைபெற்ற போர்குற்ற நடவடிக்கையை படங்களோடு ஆவணப்படுத்தி ஈழத் தமிழர்களின் துயரத்தை மக்களிடம்...
நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நாம் தமிழர் இணையத்தளத்தில்...
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன்,...
09-1-2011 அன்று இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்.
தமிழ் இன படுகொலை செய்த சிங்கள இனவெறி நாடான இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்தும் திட்டத்தை கைவிடகோரியும், இராமாநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில்...


![[காணொளி இணைப்பு] “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/09012011002a-512x10241.jpg?resize=150%2C150&ssl=1)






