அடக்குமுறைக்கு எதிராக அநீதிக்கு எதிராகப் போராடுவோம்-சீமான் பொங்கல் செய்தி

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள பொங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் நம் தமிழர் நம்பிக்கை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத்...

தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடலூர் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்.

12.01.2011 அன்று தமிழக மீனவர் ஜெகதாபட்டினம் திரு.பாண்டியன் அவர்கள் மீன் பிடிக்க சென்றபோது சிங்கள கடற்படை ராணுவத்தினரால் சுட்டு கொல்லபட்டார்.தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது .இதை தடுத்து நிறுத்தகோரி மத்திய மாநில அரசுகளை...

மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை மாவட்டம், செகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் நேற்று சிங்கள இன வெறி இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை வன்மையாகக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம்...

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா – சீமான்

தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த...

பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களை சீமான் சந்தித்தார்

செந்தமிழன் சீமான் நேற்று தமிழ்நாடு, முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ஒருங்கிணைப்பாளர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களை நேரில் சென்று சந்தித்தார், செந்தமிழன் சீமானுடன் நாம் தமிழர் கட்சி தலைமை செயலர்...

இலங்கை இனவேறி கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் பலி.

இலங்கை இனவெறி கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற தமிழக மீனவர் மரணம் அடைந்தார். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும்,...

நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர்...

நெடுமாறன் அய்யாவை சந்தித்தார் செந்தமிழன் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா நெடுமாறன் அவர்களை அவரது விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார், ...

என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?

என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ? முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு   “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும்...

செந்தமிழன் சீமானின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

தை முதலாம் நாளான தமிழர் திரு நாளை முன்னிட்டு செந்தமிழன் சீமானின் வாழ்த்துக்கள்.