[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்க்ஷவின் மீள் குடியேற்ற முகாமினை விட...
06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம்...
வரும் 06.02.2011, ஞாயிற்றுக்கிழமை ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெறயுள்ளது.
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த ஒருவர் தற்கொலை முயற்சி – கவலைக்கிடம்
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள...
[படங்கள் இணைப்பு]மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினர் சீமான் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
3-1-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திராதேவி அவர்கள் தலைமையில் 25 பேர் நாம்...
[காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்
பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர். இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தப்பி தமிழ்நாட்டிற்கு...
அரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு
கடந்த சனவரி 29 - ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு படங்கள்
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் – சீமான்.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை...
வரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை – மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை
வரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை - மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை
தன் கண்ணெதிரே தொப்புள் கொடி உறவுகளான ஈழ மக்களை சிங்கள பேரினவாதம் உலக வல்லாதிக்கங்களோடு,...
வடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.
வட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கொள்கை விளக்க பொதுகூட்டம் .
சிறப்புரை : வழக்கறிஞர் நல்லதுரை,அன்புத்தென்னரசன், அமுதா நம்பி,இயக்குனர் ஐந்து கோவிலான்,ஆவல் கணேசன்,யுவன்ரோச் அண்ணா ,வழக்கறிஞர்...
![[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/Image0061.jpg?resize=218%2C150&ssl=1)


![[படங்கள் இணைப்பு]மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினர் சீமான் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/Image0054.jpg?resize=218%2C150&ssl=1)
![[காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/02/P010211_12.53031-scaled.jpg?resize=218%2C150&ssl=1)



