[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம், 20-3-2011 அன்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.எழில்அமுதன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது....

சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை! தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அறிக்கை

அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது.     அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது.   அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது...

Seeman at Gobi

[படங்கள் இணைப்பு] 20-3-2011 அன்று நடைபெற்ற ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி...

கடந்த 20-03-2011  அன்று ஈரோடை மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்பு கோபி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பின் வருமாறு: தமிழ்திரு. தமிழப்பன் அவர்கள் தமிழர் வரலாறு, தமிழர் வீழ்ச்சி குறித்து...

[படங்கள் இணைப்பு]12-3-2011 அன்று வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

வேலூர் கிழக்கு மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த 12-3-2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது,...

தினமணி தலையங்கம்: வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி...

கடனாநிதி – தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி கடன்

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’...

இன்று 20-3-2011 நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம்...

வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில் நடைபெறவுள்ளது. அனைத்து...

“இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முயற்சி” – விக்கிலீக்ஸ்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும்...