மும்பை நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் நள்ளிரவில் கைது
மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?) தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை...
[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.
இன்று மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியினர் நாளை இந்திய இலங்கை துடுப்பாட்டத்தை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போற்குற்றவாளி ராஜபக்சே மும்பை வருதை கண்டித்து...
தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது – சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும் , நியாயமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில்...
[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதனையடுத்து அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற ஏப்ரல் 8 -...

![[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவின் வருகையை அறிந்து ஆத்திரம் அடைந்த மும்பை தமிழர்கள் ராஜபக்சவின் படத்தை எரித்தனர்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/DSC_8444.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/04/vellore.jpg?resize=218%2C150&ssl=1)