அல்ஜசீரா, சனல் 4 தொலைக்காட்சிச் சேவை மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளது .

இறுதி நேர யுத்தத்தின்போது யுத்தப் பிரதேசத்தில் இருந்த ஒரு லட்சம் பொதுமக்களுக்குக் கணக்கு காட்டப்படவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐநா சபையால் வெளியிடப்படவுள்ள...

இந்தியாவில் இடம்பெறும் பட்டினிச் சாவுகளை கண்டுகொள்ளாத மத்திய அரசு – உச்சநீதி மன்றம் கண்டனம்.

நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள உச்ச நீதி மன்றம் , "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு...

ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத்தரக்கொரியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட சீகம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீக்குளித்து இறந்தார். ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்...

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம்.

தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள்...

Seeman effect on Congress Party

The Election Commission of India implemented a special plan for Tamil Nadu Assembly elections. It allowed one month period between the date of polling...

இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்

‘என்.டி. டிவி’ எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இராணுவச் செய்தியாளர் நிதின் ஆனந்த் கோகலே. ஈழத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போர்க் காலத்தில் களத்திலிருந்து செய்திகளை சேகரித்தவர். அவர் தனது அனுபவங்களை இலங்கை :...

[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.

ஈழத்தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களுக்காக நெல்லையை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 18-4-2011 அன்று தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் 20-4-2011...