இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா...

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்தது. இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில்...

ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும். #ஐ.நா அறிக்கை# Right...

இலங்கை அரசு மீதான போர்குற்ற அறிக்கை தொடர்பாக ஐ.நா சபையே இறுதி முடிவு எடுக்கும்...

இலங்கை போர் முடிவு ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதை அடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியதாவது:- ஐ.நா. அறிக்கை அடிப்படையில் சர்வதேச விசாரணை நடத்துவது குறித்து இதுவரை ஐ.நா. சபை எந்த...

சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணமே அதிகம் உள்ளது – விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே

சுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே,  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.   சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட சுவிஸ்...

சிரியாவில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிராக ராணுவத்தினர் துப்பாக்கிசூடு – 25 பேர் பலி

சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் போராட்டம் வலுவடைந்து வருகிறது....

இலங்கை பிரச்சனையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது – த இந்தியன் எக்ஸ்பிரஸ்

சிறீலங்கா தொடர்பில் இந்தியா இரட்டை வேடம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐ.நாவின் போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த இந்தியன்...

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்கா பயணம்

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே மிகவும் இரகசியமான முறையில் அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை அவர் மிகவும் இரகசியமான முறையில் விமான...

ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும். #ஐ.நா அறிக்கை# Right...

ஐ.நா நினைத்திருந்தால் இறுதிகட்ட போரின்போது பொதுமக்கள் மரணத்தை தடுத்திருக்கலாம் – ஐ.நா முன்னாள் பேச்சாளர்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின்...

தொடரும் இந்தியாவின் துரோகம் ! நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள இரண்டு நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இரண்டு நாடுகளும்...