ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து தமிழக விவகாரங்களை கவனிக்க தனி பிரிவு அமைக்க இலங்கை அரசு முடிவு.

தமிழக விவகாரங்களை கண்காணிப்பதற்கென்று தனிப் பிரிவு ஒன்றை துவங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளாதாக அந்நாட்டு தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், இந்த விஷயத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முனைப்பாக...

சுபா.முத்துகுமார் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுகோட்டையில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம்.

கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துகுமார் அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை இன்னும் கைது செய்யாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வரும் தமிழக காவல்துறையை...

இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை.

யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான...

போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு.

சிறீலங்கா அரச தலைவருக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து தமிழகத்தில் உள்ள மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதாரமாகப் பயன்படுத்தியே...

4-5-2011 அன்று ராஜபக்சேவை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தக்கோரி பரமத்தி வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 04 .05 .2011 அன்று அறிவன் கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா சிலை அருகில் ஐ.நா இலங்கை இனப்படுகொலை...

மீன்கள் மீது காட்டும் அக்கறையை தமிழர்கள் மீதும் காட்ட வேண்டும் – சீமான்

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர்....

தமிழர்களுக்கு எதிராக ரஸ்யா வீட்டோவை பயன்படுத்த தயார். என்ன செய்யப்போகிறது ஐ.நா?

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு முன்வைத்துள்ள அறிக்கை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக ரஸ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விலாமிடீர்...

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்து புதுவை நாம் தமிழர் உண்ணாநிலை போராட்டம்

தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்தும் தமிழர்களிடம் இந்தியா மன்னிப்புகேட்க கோரியும், இலங்கை மீது  பொருளாதாரத்தடை விதிக்கவும் வலியுறுத்தி புதுவை நாம் தமிழர் கட்சியினர் நேற்று உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தினர்.

[படங்கள் இணைப்பு] கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற இராசபட்சேவை தூக்கில் ஏற்றி, கொடும்பாவி கொளுத்தும்...

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 29-04-2011 வெள்ளி அன்று மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கும்பகோணம் காந்திப் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது. இந்த...

[படங்கள் இணைப்பு] கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர்...

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள இனவெறியன் இராசபக்சே போர்குற்றம் நிகழ்த்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ராஜபக்சே சகோதர்களை தண்டிக்க கோரியும், ஐ.நா வின் இந்த அறிக்கை மீதான சர்வதேச விசாரணை...