லண்டனில் வீரவணக்க நிகழ்வு… லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர்,கேணல் ராயு உட்பட,
லண்டனில் வீரவணக்க நிகழ்வு...
லெப் கேணல் திலீபன்,கேணல் சங்கர்,கேணல் ராயு உட்பட,
பரமக்குடி துப்பாக்கிச் சூடு – சீமான் அறிக்கை
பரமக்குடியில் தியாகி இமானுவல் சேகரன் நினைவு தினத்தன்று ஏற்பட்ட கலவரமும், கலவரத்தை அடக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடும் முறையற்றது, தேவையறற்து என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
அடுத்த பிரதமரை அம்மாதான் அடையாளம் காட்டுவார்! – சீமான்
'நீங்கள் இறந்த பிறகு, உங்களுடைய உடலை யாரிடம் ஒப்படைப்பது?’ - தூக்குத் தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட பிறகு, இப்படி ஒரு கேள்வி எழுவது சிறைத் துறை சம்பிரதாயம். பேரறிவாளன், 'என் தாயிடம் ஒப்படையுங்கள்’...
மத்திய அமைச்சரவை விவாதித்ததா இல்லையா?” – தூக்கு விவகாரம்… புயல் கிளப்பும் ‘தடா’ சந்திரசேகர்
தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்த தூக்குத் தண்டனை விவகாரம் எட்டு வார இடைக்காலத் தடையால் சற்றே ஆசுவாசம் ஆகியிருக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் தூக்குத் தண்டனையைக் குறைக்கவேண்டி, குடியரசுத் தலைவர் பிரதிபா...
என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் – நெகிழ வைத்த அய்யா மணிவண்ணன்.
என் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள் - நெகிழ வைத்த அய்யா மணிவண்ணன்.
ஆறு பெண் பிள்ளைகளை கற்பழித்து துன்புறுத்திய இலங்கை இராணுவம் (Video in )
இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது. பிரித்தானிய சனல்04 தொலைக்காட்சியை தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சிகளும் இலங்கை தமிழர்கள் தொடர்பான...
தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – படங்கள்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது,...
விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…
’ கயிற்றின் நிழலில்
சர்பத்தின் சாயல்..
உடல் தீண்டிய நிழலில்
பற்றி பரவுகிறது நீலம்’.
ஆகஸ்ட் 29/2011.
அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு...
நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு கைது படங்கள்
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி,...









