‘வாக்கு மூலம்’: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் – காணொளி இணைப்பு!!

ஈழத் திரைத்துறை கலைஞர்களால் "வாக்குமூலம்" எனும் குறும்படம் கார்த்திகை 27 இல் வெளியிடப்படுகின்றது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாககொண்டது.   போர்...

‘உச்சிதனை முகர்ந்தால்’ படம் தொடர்பாக சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான சிறப்பு நிகழ்ச்சி – காணொளி இணைப்பு!!

தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து திரையிடப்பட்டுள்ள உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தொடர்பான செய்தி சன் டிவியில் இன்று...

“உச்சிதனை முகர்ந்தால்” – புனிதவதி ராஜபக்சேவின் சட்டையை மட்டுமல்ல நம் சட்டையையும் சேர்த்தே உலுக்குகிறாள்!!

"உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படத்தை சென்னையில் ஒரு திரையரங்கில் பார்த்த பெண் முகப்புத்தகம்(Face Book) எழுதிய கருத்துக்களை இங்கே தருகிறோம் ! இன்று உச்சிதனை முகர்ந்தால் புனிதவதியை பார்த்தேன். மன்னிக்கவும் புனிதவதியுடன் பயணி...த்தேன் என்று தான்...

தமிழா நீ சிந்தித்துப் பார்!!

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அப்பாவித் தமிழர்களை தாக்குவது கண்டிக்கத் தக்கது. தமிழர்களை தாக்குபவர்களை நாங்கள் திருப்பி தாக்குவோம். ஆணை உடைக்க பட்டால் இடுக்கி மாவட்டத்தினை தமிழ் நாட்டுடன் இணைக்க தமிழ் நாடு எங்கும்...

தமிழில் பிறமொழி கலவாது உரையடவேண்டியது ஏன்!! ஒரு சிறுவனின் பேச்சு!!

இதோ விஜய் தொலைக்கட்சியில் "தமிழ்பேச்சு" நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவதின் அவசியத்தைக் குறித்து ஆற்றிய உரை:

தமிழ் பெயர் பலகைகள் எப்படி இருக்க வேண்டும்/இருக்கக் கூடாது – இதோ உதாரணங்கள்!!

இது போல் இருத்தல் கூடாது:   இது போல் இருத்தல் வேண்டும்:

30 நிமிட புதிய பல போர் குற்ற ஆதாரங்கள் -”தண்டிக்கப்படாத குற்றங்கள்” – சானல் 4 தொலைக்காட்சி (காணொளி...

வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என...

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்!!

இற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று “அப்துல் ரவூப்”...

வல்லரசுகளின் ஆதிக்கத்தினால் தவிக்கும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் – ஆய்வுக்கட்டுரை

அனலை நிதிஸ் ச. குமாரன் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை என்றிருந்த ரஷ்யா கூட இப்போது இந்து...