தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.
ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.
[படங்கள் இணைப்பு] கடந்த 25.06.11அன்று கோவையில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
கடந்த 25.06.2011 அன்று மாலை 5.00 மணிக்கு கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பேருந்து நிருந்தம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அன் நிகழ்வில் கார்வண்ணன், பேராசிரியர் கல்யாண...
கடந்த சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும் நினைவஞ்சலி...
[படங்கள இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் நேற்று மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தமிழீழத்திலும் தமிழக மீனவர்களும் படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு தங்களது அஞ்சலியை...
இன்று மாலை மெரினாவில் நடைபெறும் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்படும்
சூன்-26 ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான இன்று மெரீனா கடற்கரையில் நடைபெறும் மெழுகுதிரி ஏந்தி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் இணையத்தில் (http://www.naamtamilar.org/valaithirai) நேரலை செயப்படும்...
எரிபொருள் விலையேற்றம் ஏன் என்று விளக்கி மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: சீமான்
டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
எரிபொருள்...
[அறிவிப்பு ] தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தின் காணொளி இன்று (26) காலை 9.00 மணிக்கு...
தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தின் காணொளி இன்று (26) காலை 9.00மணி முதல் 3 மணி நேரம் தமிழன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பபடுகிறது ...காணத் தவறாதீர்கள் .....
தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை
தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த தமிழக இளையோரால் திட்டமிடப்பட்டுள்ளது.
சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான...
சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனா கடற்கரையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்.
சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனா கடற்கரையில் தமிழர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்துடன் ஒன்றுகூடுவோம்.
2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடிபெற்ற தமிழின அழிப்பு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட 1,46,000 ஈழத்தமிழர்களுக்காகவும், சிங்கள இனவெறி...
இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்
ஐக்கிய நாடுகள் அவையால் சித்ரவதையால் பாதிக்கப்பட்டொருக்கான சர்வதேச ஆதரவூ தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஜீன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவூள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வூத் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின்...

![[படங்கள் இணைப்பு] கடந்த 25.06.11அன்று கோவையில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம்](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/covai.jpg?resize=218%2C150&ssl=1)

![[படங்கள இணைப்பு] நெடுமாறன் அய்யா, செந்தமிழன் சீமான் உட்பட மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/06/7.jpg?resize=218%2C150&ssl=1)


![[அறிவிப்பு ] தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தின் காணொளி இன்று (26) காலை 9.00 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில் ஒளிபரப்படுகிறது](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/tamilan_tv.jpg?resize=132%2C99&ssl=1)


