இன்று ஜூலை 16 மதுரையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் “முல்லை பெரியாறு உரிமை மிட்பு பேரணி...
இன்று ஜூலை 16 மதுரையில் நாம் தமிழர் கட்சி நடத்தும்
"முல்லை பெரியாறு உரிமை மிட்பு பேரணி மற்றும் பொதுகூட்டம்"
பேரணி துவங்கும் இடம் : தினமணி திரையங்கம் அருகில்
பொதுகூட்டம் : ஒபுளா...
முல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர்-சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லைபெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை ஜூலை 16 மாலை 6 மணிக்கு மதுரையில் நடக்கிறது.இதில் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான்,மற்றும் இயக்குனர்கள்...
கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவியுங்கள் : சீமான்
இந்தோனேசிய அரசால் நடுக்கடலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சி மேற்கொள்ள கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள...
[படங்கள் இணைப்பு] 10.07.2011 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு...
கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பினராக தலைமை அலுவலகத்திலிருந்து...
இன்று ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.
இன்று ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.
இடம் : பெருமாள் திருமண மண்டபம்
நேரம் : மாலை 5.00 மணி
வாழ்த்து முழக்கம் : செந்தமிழன் சீமான்,...
சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் களப்போராளி இரமேசு காலமானார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி திரு.இரமேசு அவர்கள் 13.07.11 அன்று இரவு 10 மணியளவில் காலமானார். வீர வேங்கையாக கொள்கை பிடிப்புடன் தமிழினத்திற்காக களமாடிய இரமேசு அவர்களின்...
இந்தோனேசியாவில் கப்பலில் இருந்து இறங்க ஈழத் தமிழ் அகதிகள் மறுப்பு
நியூஸிலாந்துக்கு அகதிகளாக செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட 87 ஈழத் தமிழர்களும் தாம் பயணித்த கப்பலில் இருந்து இறங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பல் தற்போது இந்தோனேசிய டாங்ஜூங் பினாங் தளத்தில்...
நேற்று (10-07-11) ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக இன்று (சூலை 10) காலை 10 மணியளவில் தமிழர் செயராசு அவர்கள் அலுவகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பெரும்பாலான ஈரோடு மாவட்ட நாம் தமிழர் உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.
தலைமை...



![[படங்கள் இணைப்பு] 10.07.2011 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/07/10072011164.jpg?resize=218%2C150&ssl=1)


