ஈரோடு மாவட்ட பெருமாள் மலை கிளையின் சார்பாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( சூலை 18 ) பெருமாள் மலை கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் "ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி " என்பதற்கான ஆதார காட்சிகள்...
ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன்...
திருமதி. ஹில்லாரி கிளிண்டனின் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு அமெரிக்க நாம் தமிழர் அனுப்பிய கடிதம்
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நாம் தமிழர்-அமெரிக்கா அமைப்பு அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலர் திருமதி. ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. சமீபத்தில் நடந்த...
காமாராசர் பிறந்த நாளன்று(15) கடலூர் மேற்கு மாவட்டத்தில் காமாராசர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
15.07.2011 காமாராசர் பிறந்த நாளன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் காமாராசர் சிலைக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.அருண் குமார் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மற்றும் இந்நிகழ்வில்...
நேற்று (17) ராயபுரம் பகுதியில் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடப்பட்டது .
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், ராயபுரம் பகுதியில் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தந்த...
ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது.
ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் அய்.நா அவையின் " ராசபக்சே போற்குற்றவாளி" என்கிற அறிவிப்பின்
ஆதர காட்சிகள் திரையில் ஒளிபரப்பபட்டது.
நாள் : 17-07-2011
இடம் : சத்தி சமுதாய கூடம்...
பெரும் எழுட்சியுடன் நடைபெற்ற கோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம்.
10.7.2011 அன்று கருநாடகம் மாநிலத்தில் கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு பேரணியும் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் 10000 க்கும் மேற்பட்ட...
முல்லை பெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள்.
மதுரையில் இன்று ஜூலை 16 நடைபெறவுள்ள முல்லை பெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
மதுரை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை வைத்துள்ள பதாகை :
நாளை ஜூலை 17 ராயபுரம் பகுதியினர் நடத்தும் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடல்
நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், ராயபுரம் பகுதி நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு...








