கரூரில் நாளை நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வைக்கபட்டுள்ள பதாகைகள்
கரூர் 80 அடி சாலை யில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெறும் தீரன் சின்னமலை விழா மாபெரும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் - 6 அன்று மாலை நடை பெற உள்ளது .
மாலை 5 மணிக்கு...
பாராட்டிப் போற்றப்பட வேண்டிய நிதி நிலை அறிக்கை-சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2011-2012 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை,எளிய அடித்தட்டு,நடுத்தட்டு,தொழில்துறை,பள்ளி மாணவர்கள் என அனைத்துத்...
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து சூலை 3௦ அன்று கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருகிணைப்பாளர் விஜயராகவன்...
தென் சென்னை மயிலை பகுதி- தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
தென் சென்னை நாம் தமிழர் மயிலை பகுதி சார்பாக சூலை 24 அன்று தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வீரத்தமிழன் முத்துகுமார்...
சென்னை ராயபுரம்- “இலங்கை கொலைக்களம்” திரையிடல் மற்றும் பொதுக்கூட்டம்.
வட சென்னை நாம் தமிழர் சார்பாக ராயபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் இலங்கை கொலைக்களம் திரையிடல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
காவல் துறை அனுமதிக்கப்ட்ட கூட்ட நேரம் முடிந்த பின்னும் மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க...
நாம் தமிழர் சார்பாக ஓடாநிலையில் இன்று தீரன் சின்ன மலை நினைவேந்தல்
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக தீரன் சின்ன மலை நினைவேந்தல் - ஓடாநிலையில் இன்று (ஆகஸ்ட் 03) புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு, கோவை , திருப்பூர் ,கரூர் ,நாமக்கல்,சேலம் மாவட்ட நாம்...
கோவை – நாம் தமிழர் சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல்
நாம் தமிழர் -கோவை மாவட்டம்- யாழ் படிப்பகம் -
சார்பாக நடைபெற்ற பொது கூட்டம் மற்றும் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கணபதி வினோதன் தலைமை தாங்கினார்,
வீரமுருகன், சரவணன்,அஜய், பெஞ்சமின் , சொர்ணகுமார், தமிழ் கணேசன்,பரமசிவம்,கார்த்திக்,விசுனு ,தமிழ்செல்வன்,தமிழ்மறவன்...
கும்பகோணம் – நாம் தமிழர் கட்சி நடத்திய சேனல் 4 வெளியிட்ட இலங்கை கொலைக்களம் திரையிடல் மற்றும் மாபெரும்...
தஞ்சை மாவட்டம் ,கும்பகோணம் அருகே உள்ள எஸ்.புதூரில் கடைவீதியில் 31-07-2011 அன்று மாலை 5 மணி அளவில் திருவிடைமருதூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சிங்கள பேரினவாத அதிபர் ராசபட்சேவினை போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரி, இலங்கை...
உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்-சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து களமாடிவரும் பத்திரிக்கைகளில் ஒன்றான யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் கடந்த வெள்ளிக்கிழமை...
அறிக்கை : ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – சீமான்.
தமிழ்நாட்டின் முகாம்களில் ஈழத் தமிழ் அகதிகள் க்யூ பிரிவு காவலர்களால் துன்புறுத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியும், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இருக்கும் சிறைகளை இழுத்து மூடிட வேண்டும்...









