அறிக்கை : இலங்கையில் தமிழ் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படும் கொடூரம். தடுத்து நிறுத்த வேண்டும் – சீமான்.

இலங்கையில் தமிழ் பெண்கள் மார்பகங்கள் அறுக்கப்படும் கொடூரம்: தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான் இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று...

அறிவாய்…

அறிவாய்…

மதுரையில் இன்று பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக்...

இன்று (16.08.11)  செவ்வாய் அன்று தமிழீழ ஆதரவு வழக்கறிஞர்கள் மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பேரறிவாளன், முருகன், சாந்தன், அப்சல் குரு உள்ளிட்ட அனைவரின் மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரி...

மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நாளை சென்னையில் பொதுக்கூட்டம்-சீமான்

20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்குப் பிறகும் இந்திய குடியரசுத்தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி...

நாளை 16.08.11 அன்று சென்னையில் சீமான், கொளத்தூர் மணி பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்

20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்கு பிறகு இந்திய ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி...