ஸீட்டுக்காக… நோட்டுக்காக பாராட்டவில்லை! – சீறுகிறார் சீமான்!

மறுபடியும் ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறார் சீமான்! 'தமிழக மீனவர் களை இந்திய மீனவர்களாகப் பார்க்கச் சொல்லி மத்திய அரசுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்து இருக்கிறார் ஜெயலலிதா’ என்பதுதான் சீமானின்...

இம்மானுவல் அடிகளாரை திருப்பி அனுப்பியது அக்கிரமம்: நாம் தமிழர் கட்சி கண்டனம்

துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதைக்...

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம்

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு வணக்கம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, பூந்தமல்லி பகுதிகளில் அமைந்திருக்கும்...

சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக சிறைப்பட்டுத்தப்பட்டிருந்த ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேர் விடுவிக்கப்பட்டதைப்போல், மற்ற 29 பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி நாம்...

உறவுகளுக்கு வேண்டுகோள்…

உறவுகளுக்கு, நாம் தமிழர் அமெரிக்கா அமைப்பின் வேண்டுகோள்:- சர்வதேச மன்னிப்பு சபை இலங்கையில் சர்வதேச போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டி அமெரிக்க அரசாங்கத்திற்கும், அமெரிக்க அதிபருக்கும்  கோரிக்கை மனு அளிக்கயிருக்கிறது. வெள்ளை மாளிகைக்கு என்று இருக்கும்...

துப்பாக்கி சூட்டில் பலியான உறவுகளின் துயரத்தில் நாம் தமிழர் பங்கேற்ப்பு

கடந்த 11 ஆம் தேதி பெருந்தமிழர் தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் நடந்தகலவரம்,அதையொட்டி நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த உறவுகளின் இல்லங்களுக்கு 25/09/2011 சென்று நாம் தமிழர் கட்சியினர் அவர்களின் துயரத்தில் பங்கேற்றனர்,பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடமைத்தொகையாக நாம்தமிழர்...

வாச்சாத்தி தீர்ப்பு: அடித்தட்டு மக்களுக்கு எதிரான அநீதிகள் ஒழியட்டும்

வாச்சாத்தி கிராமத்து மக்கள் மீது வன, காவல் அதிகாரிகள் புடைசூழ்ந்து நடத்திய அராஜகம் அப்பட்டமான கொடுஞ்செயல் என்பதை தருமபுரி அமர்வு நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது என்றும், இதற்குமேலும் சமூகத்தின்...

அணு உலைகள் பாதுகாப்பானது என்றால் விபத்து ஒத்திகை நடத்துவது எதற்கு?

அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானதுதான் என்று அணு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படியானால் அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் விபத்து ஒத்திகை நடத்துவது ஏன் என்பதை அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறி...

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்{படங்கள் இணைப்பு}

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல். தமிழ் உறவுகளின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களின் மருத்துவ செலவுக்கு நாம் தமிழர் சார்பான பங்கை உறவுகளுக்கு கையளித்தார்..