பன்னாட்டு விசாரணையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழர் விரோத கட்சி தான்- நாம் தமிழர் கட்சி
பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதேன்? நாம் தமிழர் கட்சி வினா
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும்...
இந்தியாவும் தமிழினப்படுகொலையில் இலங்கையின் கூட்டாளி என்று நிரூபணமாகிவிட்டது: நாம் தமிழர் கட்சி
இலங்கையை காப்பாற்றும் இந்தியாவின் முயற்சி அநீதியானது, கண்டனத்திற்குரியது
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின்...
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன்? நாம் தமிழர் கட்சி வினா
ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இன்னும் சில நாட்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணைத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், இந்தியாவின்...
சென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் கலை குழுவினரின்...
பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்று நடந்தது. அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அணுஉலைக்கு எதிராக முழக்கம் இட்டனர். காஞ்சி...
வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்’ -வல்வை நகரசபைதலைவர்!
வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்' -வல்வை நகரசபைதலைவர்
ஜெனீவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள்கூட்டத்தொடரில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது
என்ற சம்பந்தரின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பையும் வருத்ததையும் வல்வெட்டித்துறை நகரசபைதலைவர்
திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
27.02.2012 அன்று வெளியான...
வடசென்னை கொளத்தூர் பகுதியில் கொள்கை விளக்க போதுகொட்டம் மற்றும் சேனல் 4 காணொளி ஒளிபரப்பு கூட்டம் – நிழற்படங்கள்...
இலங்கையின் இனப்படுகொலை காணொளியை எப்படியாவது பொதுமக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற பெரும் நோக்கத்துடன், பல தடைகளை தாண்டி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அருகே உள்ள மக்கள் நெருக்கமான பகுதியில் இலங்கையின்...
திருநெல்வேலி அரசு சித்தவைத்திய மருத்துவமனையின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வரும் முதலாம் ஆண்டு...
20 .02 .2012 அன்று திருநெல்வேலி அரசு சித்தவைத்திய மருத்துவமனையின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ததை கண்டித்து மீண்டும் அங்கீகாரம் வழங்ககோரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும்...
விடுதலைப் புலிகள் மீதான தடையை தமிழக அரசு ஆதரிப்பது நியாயமற்றது: நாம் தமிழர் கட்சி
சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது...
கூடங்குளம் போராட்டத்தை தூண்டுவது அந்நிய சக்திகளா? பிரதமர் கூற்றுக்கு கண்டனம்: நாம் தமிழர் கட்சி
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்தை அமெரிக்காவில் இருந்து செயல்பட்டுவரும் அமைப்புகளே தூண்டி வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி, போராடிவரும்...
ஜெனீவாவுக்கு பேரணியாக வாருங்கள்-தமிழகத்தின் அழைப்பு (காணொளி)
ஜெனீவாவுக்கு பேரணியாக வாருங்கள்-தமிழகத்தின் அழைப்பு,





