சீமான் பேச்சு மரணதண்டனை ஒழிப்போம்

Annan Seeman Speech on Marana Thandanai Ozhippom. நன்றி : நாம் தமிழர் பொன்ராஜ் பால்.

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் கடை விரிக்க இருக்கும் மலையாளி’யின் ஜாய் அலுக்காஸ் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி...

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் கடை விரிக்க இருக்கும் கொலையாளி மலையாளி'யின் ஜாய் அலுக்காஸ் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை........ ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு எதிரிகளுக்கு சிறப்பான...

18-08-2012 அன்று புதுச்சேரியில் நடைபெறும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டதிர்க்கான சுவரொட்டிகள்/பதாகைகள்!!

அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளவும்!!                         தொடர்புக்கு - அருமைதாஸ் (9843313337)

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் 15.07.2012 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய வீதி பிரச்சாரம் –...

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் (மே)மாவட்டத்தை சேர்ந்த திருவாலங்காடு கிராமத்தில் 15.07.2012 அன்று மாலை 4 மணி அளவில் கிராம வீதிகளில் தொடர் தமிழக பிரச்சனைகள்,திராவிட ஆட்சியால் தமிழர்களின் நிலைகுறித்து வீதி பிரச்சாரம்...

காவிரியில் நமக்கு நீரை மறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரத்தை மறுக்க வேண்டும்: செந்தமிழன் சீமான்

வந்தவாசி நகரில் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த தமிழருக்கென்று ஒரு அரசியல் கட்சி...