சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தமிழின அழிப்பிற்கு அத்தாட்சி- சீமான்
சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தமிழின அழிப்பிற்கு அத்தாட்சி:
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்...
மாணவர் பாசறை கலந்தாய்வு மன்னார்குடியில் நடைபெற்றது.
திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் 17.02.2013 அன்று மன்னார்குடியில் நடைபெற்றது.குருதிக்கொடை அளிக்க விருப்பம் உள்ள நமது 50 தம்பிகளுக்கு குருதி வகை கண்டறியப்பட்டு,அதற்கான அட்டை வழங்கப்பட்டது.வழக்குரைஞர் நல்லதுரை,வழக்குரைஞர்...
ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க இந்தியாவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ஐநா வில் கொண்டுவரவிருக்கும் இலங்கைக்கு எதிரான திர்மானதிருக்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க வலியுறுத்தி பெங்களூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம். 17/02/2013 அன்று நடைப்பெற்றது.
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கை ரத்து செய்யக்கோரி தொடர்வண்டி மறியல்.
வீரப்பன் கூட்டாளிகள் ரத்து செய்யக்கோரி திருவள்ளூர் மத்திய மாவட்ட நாம் தமிழர் தோழர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் 17/02/2013 அன்று நடைபெற்றது.50 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கைது...
தமிழன் தொலைக்காட்சி” 11ஆம் ஆண்டு விழா.
நாம் தமிழர் கட்சியின் ஊடகமாக திகழும் தமிழன் தொலைக்காட்சியின் 11 ஆம் ஆண்டு விழா. அண்ணன் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார்.
இணையதள பாசறை கலந்தாய்வு – 10/2/13
நாம் தமிழர் இணையதள பாசறை கலந்தாய்வு கூட்டம் இன்று (10/02/2013) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இணையதள பாசறை பொறுப்பாளர்கள் மதிமுகிலன்,தாமரைச்செல்வன்,சந்தோஷ் மேலும் அவல்கநேசன்,மருதநாயகம்,ராசன், மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் , செந்தமிழன்...
இராசபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
இன அழிப்பு குற்றவாளி இராசபட்சே திருப்பதி வருகையைக் கண்டித்து,திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்,7.2.2013 அன்று, மன்னார்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.மாவட்ட செயலாளர் மருத்துவர் பாரதிசெல்வன்,இணை செயலாளர் வழக்குரைஞர் வீரக்குமாரவேலன்,மாநில பரப்புரையாளர் ...
இராசபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தொடர்வண்டி முற்றுகை
நாம் தமிழர் கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் தண்டையார்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் முற்றுகை போர்... மாவட்ட செயலாளர் ரோ.அரசகுமார், மாவட்ட இணை செயலாளர் கு. கௌரிசங்கர், ஆர்.கே. நகர் பகுதி செயலாளர் ரோ....







