மாணவர் போராட்டம் சீமான் வாழ்த்து-2/4
ஈழ தேசத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்ற முக்கியமான தீர்மானத்தை உள்ளடக்கி தமிழகம் முழுவது போராட்டங்களை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அண்ணன் செந்தமிழன் சீமானுடன...
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் இராசபட்செ மீது பன்னாட்டு விசாரணை கோரி பொதுக்கூட்டம்.
இன அழிப்பு குற்றவாளி இராசபட்செ மீது பன்னாட்டு விசாரணை கோரியும்,ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரியும் ,காங்கிரஸ் -தி.மு.க தமிழின எதிர்ப்பு கூட்டணியை கண்டித்தும்,பெரும் திரளாக மக்கள் பங்கேற்ற,நாம்தமிழர் பொதுக்கூட்டம்,திருவாரூர் தெற்கு மாவட்டம்,வடுவூரில் 10.03.2013 அன்று...
காஞ்சி மாவட்டம் திருப்போரூரில் தெருமுனை விளக்கக்கூட்டம்.
நாம் தமிழர் காஞ்சி மாவட்டம் திருப்போரூரில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 09/03/2013 அன்று மாலை நடைப்பெற்றது.
சேலம் முதல் கரூர் வரை புதிய பயணிகள் தொடர் வண்டி அமைக்கக் கோரி நடைபயணம் போராட்டம்.
சேலம் முதல் கரூர் வரை புதிய பயணிகள் தொடர் வண்டி அமைக்கக் கோரி நாம் தமிழர் கட்சி நாமக்கல் மற்றும் நாம் தமிழர் கட்சி சேலம் ஆகிய இரு மாவட்டங்களின் சார்பாக 08.03.2013...
மாணவர்களின் உண்ணா நிலை போராட்டம்
தமிழ் ஈழத்தில் நடந்த இன படுகலைக்கு எதிராக, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோர...
லயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு!!
இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டியும், தமிழீழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் 08.03.2013 வெள்ளிக்கிழமை முதல்...



