சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பொதுக்கூட்டம். சேலம் மாவட்டம், ஓமலூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை “2016 உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு”என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் சேமிப்பு நாணய சங்க தேர்தல். 27/04/2013 சனிக்கிழமை.

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 27வது வட்டக்கிளை திறப்பு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 27வது வட்டக்கிளை திறப்பு விழா 21.04.2013அன்று நடைபெற்றது. புலிக்கொடி விண்ணில் பறக்க பீரிட்டு எழுந்தது வெல்லட்டும் வெல்லட்டும் நாம் தமிழர் வெல்லட்டும் எனும் முழக்கம்.தமிழர் மண்ணில் திக்கெட்டும்...

மன்னார்குடியில் மாணவர்களுக்கான பாவேந்தர் நினைவு நாள் பேச்சுப்போட்டி-21.04.13.

மன்னார்குடியில் மாணவர்களுக்கான பாவேந்தர் நினைவு நாள் பேச்சுப்போட்டி-21.04.13.

தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்

தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல் தமிழர் தந்தை சி.ப. ஆதித்தனார் அவர்களோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. என்னை உருவாக்கியவர்களில் ஒருவராக அவரும் இருந்தார். தமிழ்நாட்டில் தமிழ்த்...

ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது

ஈடிணையற்ற பன்முகத் திறன்கொண்ட நிர்வாகியை தமிழினம் இழந்துவிட்டது: நாம் தமிழர் கட்சி இரங்கல் தினந்தந்தி நாளிதழின் அதிபரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளரும், இந்திய அளவில் விளையாட்டுத் துறையில் ஒரு தேர்ந்த நிர்வாகியாகவும், வழிகாட்டியாகவும, விளையாட்டு...

நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கடந்த ஒரு மாத காலத்தில் பின்னலாடை உற்பத்திக்கு மூலகாரணமாக உள்ள நூலின் விலை ஒரு கிலோவிற்கு 35...

மாபெரும் பொதுக்கூட்டம் – பெங்களூர்

மாபெரும் பொதுக்கூட்டம் -  பெங்களூர் கருநாடக மாநில நாம் தமிழர் கட்சி சார்பில் வருகிற ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி அளவில் சீராமபுரம்  அம்பேத்கர் திடல் காந்தி பள்ளி...

பாவேந்தர் நினைவுநாள் பொதுக்கூட்டம் – 26/04/2013

நாம்தமிழர் திருவாரூர் தெற்கு மாவட்டம் நடத்தும் "பாவேந்தர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் " இடம் : திருவாரூர் மண்ணை தேரடித் திடல் , மாலை 5 மணிக்கு .

ஈழ விடுதலைக்காக மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்கு மாவட்டம் நடத்தும் "ஈழ விடுதலைக்காக தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்" தலைமை : செந்தமிழன் சீமான் இடம் : கோ.புதூர் நாள் : 20/4/2013,சனிக்கிழமை. மாலை 6 மணி தமிழ்ச்சொந்தங்கள் அனைவரும்...