திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை திறப்பு.

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 20வது வட்டக்கிளை திறப்பு விழா 28.04.2013அன்று நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சமரன் பாலா, செல்வம், கௌரிசங்கர்,பரமசிவம் , சிவகுமார் தலைமை வகித்தனர்.

தூத்துக்குடியில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம். – 29/4/2013

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடியில் நடத்திய  தமிழர் எழுச்சி  பொதுக்கூட்டம். . நாள்: நேற்று (29.04.2013)

சேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம்

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் ஓமலூரில் 28.04.2013 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டமானது நாம் தமிழர்...

புரட்சிப்பாவலன் கனகசுப்புரத்தினம் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவாரூர்.

திருவாரூர் தெற்கு மாவட்டம் மன்னார்குடியில் 26.04.2013 அன்று கனகசுப்புரத்தினம்(பாரதிதாசன்) நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  

மகளிர் பாசறை நடத்தும் கொடியேற்றும் விழா, கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம்

மகளிர் பாசறை நடத்தும் கொடியேற்றும் விழா,மற்றும்  கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம். இடம்: வடசென்ன மேற்கு மாவட்டம் நாள் :29/4/2013(திங்கள்கிழமை )

தூத்துக்குடியில் “தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்”.–29/04/2013

நாம் தமிழர் தூத்துக்குடியில் "தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்" இடம்: அண்ணாநகர் ,தூத்துக்குடி. நாள்: 29/04/2013 மாலை 5 மணிக்கு.

“படைப்போம் புதிய அரசியல் வரலாறு”கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-27/04/13.

நாம் தமிழர் புதுச்சேரி நடத்தும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம். இடம்:மாதா கோவில் திடல்,பாகூர். நாள்:27/04/2013.சனிக்கிழமை மாலை 5 மணிக்கு.

பெங்களூரில் சீராமபுரம் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது

கர்நாடக மாநிலம் 21-04-2013 அன்று  பெங்களூரில் சீராமபுரம் பகுதியில்  மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது  . 5000 திற்கும்  மேற்பட்ட பொதுமக்கள் அணியணியாக  திரண்டு கலந்துகொண்டனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் இந்தநிகழ்ச்சியின் போதுஅம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து...

மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.

நாம் தமிழர் கட்சி மே 18-ல் கடலூரில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான சுவரெழுத்து வடிவம்.