இராம கோபாலானுக்கு நாம் தமிழர் கட்சி பதில்

இராம கோபாலானுக்கு நாம் தமிழர் கட்சி பதில் கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர்...

தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.

நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு சீமான் இன்று காலை மலர் மாலை அணிவித்தார். படங்கள் முரளி

சீமான் கடலூர் பொதுக்கூட்டம்_18_5_13

நாம் தமிழர் மே 18 கடலூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் பல தடைகளுக்கு பிறகு உள்ளரங்கத்தில் நடைபெற்றது. இதனையும் காவல்துறை பாதியில் கலைத்தது.

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும். இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி...

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப்...

கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)

நாம் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம் - 18-05-13 அன்று நடைப்பெற்றது.

Sri Lanka – Tell the Truth

TAKE ACTION NOW! http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-wh... Dr Manoharan has been fighting for 5 years to bring his son...