மன்னார்குடி அருகில் உள்ள வேதபுரம் கிராமத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்.

14.07.2013 ஞாயிறு அன்று மன்னார்குடி அருகில் உள்ள வேதபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி மணவர் பாசறை சார்பில் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாணவர் பாசறைத் தம்பிகள் இடும்பாவனம் கார்த்திக்,பெருகவாழ்ந்தான் வீரசேகர்,தினேஷ்,கணேஷ்.சிங்கமங்கலம்...

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை கொடுத்து பரப்புரை

14.07.13 ஞாயிறு அன்று திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் போராளிகள் 25 பேர் மன்னார்குடி அருகில் உள்ள செரன்குளம்,மூன்றாம் சேத்தி,நாலாம் சேத்தி,நெம்மேலி,சோழநதி,வடபாதி ஆகிய கிராமங்களில் வீடு வீடாகச் சென்று மீத்தேன் திட்டத்தை எதிர்த்து...

கும்பகோணம் தீ விபத்தில் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் தீ விபத்தில் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு நகரச்செயலாளர் மீ. ரகமதுல்லா தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சி ஆன்றோர் அவைய...

யாழில் புத்தகத் திருவிழா அழைப்பை பபாசி நிராகரிக்க வேண்டும்.

யாழில் புத்தகத் திருவிழா அழைப்பை பபாசி நிராகரிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை  யாழ்ப்பாணம் நகரில் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்த வருமாறு அங்கு வாழும் தமிழர்கள் கேட்டுக்கொண்டதாகவும், அதுகுறித்து தங்களது உறுப்பினர்களின்...

நெல்லை மேற்கு மாவட்டத்தில் திருமுனை பிரசாரம் மற்றும் பொதுகூட்டம்

நாம் தமிழர்  நெல்லை மேற்கு மாவட்டம் வாசுதேவ நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரம் என்ற கிராமத்தில் தெருமுனை பிரச்சார கொள்கை விளக்க பொதுக்கூட்டம், நாள் 7.7.13 நேரம் மாலை 6 மணி முதல் 9.30 மணி...

கடலூர் மாவட்ட பொறுப்பாளர் அன்புச்செல்வன் சாவை தழுவினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வீர வணக்கம்!     வீர வணக்கம் !! அன்புச்செல்வனுக்கு வீரவணக்கம். நாம் தமிழர் கடலூர் மாவட்ட இளைஞர்பாசறை பொறுப்பாளர் திரு. அன்புச்செல்வன் அவர்கள் 10.07.2013 அன்று இரவு விபத்துக்கு உள்ளானார்.அவர்  புதுசேரி மருதுவமானையில் அனுமதிக்கப்படிருந்தார்.இன்று சென்னை மியாட்...

மாணவர் பாசறை நடத்தும்கொள்கை விளக்க பொதுக்கூட்டம்(14/7/2013) .

மாணவர் பாசறை (வேதபுரம் கிளை )நடத்தும்  கொள்கை விளக்க பொதுக்கூட்டம். இடம் :திருவாரூர்(தெற்கு )மாவட்டம்.  

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து சீமான் எழுச்சி உரையாற்றும் தொடர்முழக்க பட்டினிப் போராட்டம்.

தஞ்சைமண்டல நாம்தமிழர் சார்பில்,மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ,இயற்கை வேளாண் அறிவியல் அறிஞர் பெருந்தமிழர் நம்மாழ்வார் தலைமையில்,செந்தமிழன் சீமான் எழுச்சி உரையாற்றும் தொடர்முழக்க பட்டினிப் போராட்டம் 26.07.2013 அன்று திருவாரூர் வடக்கு மாவட்டம்...

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் பரப்புரை

திருவாரூர் தெற்கு மாவட்ட நாம்தமிழர் சார்பில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து,வடுவூர் ,நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த வடுவூர்,மூவர்கோட்டை,காளாச்சேரி,பூவனூர்,ரொக்கக் குத்தகை ஆகிய கிராமங்களில் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தென்பாதி சரவணன் தலைமையில் பொதுமக்களிடம் பரப்புரை...

கடலூர் மாவட்டம் சின்னபேட்டையில் கலந்தாய்வு கூட்டம்.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னபேட்டையில் இன்று (07.07.2013) காலை 10.00 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், தமிழர் என்ற தேசிய இனத்தின்...