யாழில் வேட்பாளர்கள் மீது தாக்குதல்: முச்சக்கர வண்டி எரித்து சாம்பலாக்கப்பட்டது!

யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது. பண்ணைப்பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு எதிரான மனு: சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

எதிர்வரும் ஒக்டோபர் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட மிகவும் வலிமையானது – கே.பி.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளது. வடக்கின் இளைஞர்களை மீண்டும் ஒருமுறை ஆயுதம் ஏந்துவதற்கான மறைமுகமான கோரிக்கையினையே விக்னேஸ்வரன் முன்வைத்துள்ளார் என விடுதலைப்...

புதுடில்லியில் நாளை சல்மான் குர்ஷித்தை சந்திக்கிறார் பீரிஸ்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நாளை புதுடில்லியில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். புதுடில்லியில் நாளை பிராந்திய ஒத்துழைப்பிற்கான இந்து சமுத்திர வலய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர்...

இராணுவ தளபாட கொள்வனவு மோசடி: இலங்கைக்கு 14வது இடம்

இராணுவ தளபாட கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்ட நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 82...

சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் நாட்டைவிட்டு வெளியேறினார்!

இலங்கையின் சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில் இரவில் புகுந்த முகமூடியணிந்த நபர்கள் மந்தனாவையும், அவரது குடும்பத்தவரையும் கத்திமுனையில் மிரட்டிய...

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

தந்தை. பெரியார் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள மங்களாபுரம் சமத்துவபுரத்தில் தந்தை. பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட நாம்...

சர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் பயணம்!

சர்வதேச தேர்தல் கண்கானிப்பாளர்கள் இருவர் மன்னார் வருகை தந்த நிலையில் பலதரப்பட்டவர்களை சந்தித்து உரையாடியுள்ளார்கள். -நேபாளத்தைச் சேர்ந்த கபில் ஸ்ரெஸா மற்றும் இந்தனேசியாவைச் சேர்ந்த பிப்பிற் அப்ரானி ஆகிய இருவருமே சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்காளாக(பப்ரல்)...

யேர்மனியில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாகி லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு.

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களினது 26வது ஆண்டு நினைவின் முதலாம் நாள் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக குமேர்ஸ் பார்க் நகரில் முன்னெடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (15.09.13) பிற்பகல்...

சாத்தானின் சகதோழன்! – யுகபாரதி

நாங்கள் மீண்டும் ஒருமுறை அழுது தீக்கிறோம். நீயோ எங்கள் அழுகையை ரசிக்கும் ஆவலில் எப்போதும் வரட்டும் என்கிறாய்… நாங்கள் மீண்டும் ஒருமுறை சொந்தப் பிரதேசத்தில் தோற்கடிக்கப்படலாம். எனினும் நீயோ உன் சகாக்களோ எங்களை ஒருபோதும்...