தமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும்- பெ.மணியரசன்!
ஈழத் தமிழர்களின் தாயக மாநிலங்களில் ஒன்றான வடக்கு மாநில ஆட்சி மன்றத்திற்கு 21.9.2013 அன்று நடந்த 38 இடங்களுக்கான தேர்தலில் முப்பது இடங்களில் பெரும் வாக்கு வேறுபாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி...
35 தமிழிக மீனவர்கள் விடுதலை!
இந்திய மீனவர்கள் 35 பேர் இன்று திங்கட்கிழமை புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா கடற் பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று...
கெய்டியில் 18 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு – சிறீலங்கா படையினனுக்கு எதிராக விசாரணைகள்
கெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் சிறீலங்காப் படையினன் ஒருவர், ஹெய்டி பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என சிறீலங்கா இராணுவம் உறுதியளித்துள்ளது.
மூன்று சிரேஷ்ட...
தொடரும் ஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை மிதியுந்துப் பயணம்
இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட மிதியுந்து பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து ‘வொந்தனைம்’, சவரென், பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது.
இவர்கள் கடந்து...
இலங்கை அரசு வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்...
வடக்கு தேர்தலில் இராணுவத்தினர் செயற்பட்ட விதம் குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அதிருப்தி!
இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தென் ஆசிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலின் போது இராணுவத்தினர் செயற்பட்ட விதம்...
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நிகழ்ந்த துரதிஸ்டம்
வட மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய...
வட மாகாண தமிழ் மக்களுக்கு ஈ.என்.டி.எல்.எப். வாழ்த்துக்கள்! – சிங்கள இனவாத அரசுக்கு தமிழ் மக்கள் புகட்டிய பாடம்...
தமிழ் இன அழிப்பின் மூலம் அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்று உலகை ஏமாற்றப் புறப்பட்ட சிங்கள அரசுக்கு தங்களது வாக்குகள் மூலம் வடக்கின் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். தங்கள் ஒற்றுமையை...
மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள அமைத்து புனிதமாக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்
வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் மற்றும் நகர்வுகள்:
நாம் தமிழர் கட்சி-மாணவர் பாசறையின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் மற்றும் நகர்வுகள்:
1) மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர் பாசறையின் கலந்தாய்வுக்கூட்டம் நடத்துதல்.
2) ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும் மாணவர் பாசறையின் கிளையை...









