திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்
திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் (7.11.13) தொடர்வண்டி மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். தாண்டாவாளத்தில் இறங்க கூடாது என்று சங்கரன் கோவில்...
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் நடைபெறும் காமன்வெலத் மாநாட்டில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தி தமிழர்கள் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். பிரித்தானியப் பிரதம மந்திரியின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னதாக(10 டவுனிங் வீதி) இந்த...
தமிழகம் தழுவிய இரயில் மறியல் போராட்டம்!
சிறீலங்காவில் காமன்வெல்த் மாநாடு நடக்ககூடாது சிறீலங்காவை காமன்வெல்த அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் எழுச்சி கொண்டுள்ளது.
அந்தவகையில் இன்று பல இடங்களில் புகையிரதங்களை மறித்து பேராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே உண்ணாவிரத...
பேரறிவாளனின் உயிர் வலி ஆவண படத்தின் பாடல் வெளியிடப்பட்டது
0.010.2013 அன்று சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு நாளை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரறிவாளன் அவர்களின் 'உயிர் வலி' ஆவணப்படதின் பாடல் வெளியீடு. இக்சா அரங்கம் எழும்பூர் அருங்காட்சியம் எதிரில். நேற்று மாலை...
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரி பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை!
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது. நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து...
மாணவர் பாசறை தோழர்கள், இதனை துண்டறிக்கை அடித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட பொறுப்பாளர்கள் தம்பிமார்களுக்கு வழிகாட்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராசபக்சேவை பன்னாட்டு விசாரணையிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் தப்பிக்கச் செய்ய காமன்வெல்த் மாநாட்டில் ராசபக்சேவுக்கு மகுடம் சூட்ட அணியமாகிறது இந்திய அரசு.
காமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன?
*...





