யேர்மனி சிறீலங்கா அரசின் தூதரகத்தின் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள்

யேர்மன் மற்றும்  சிறீலங்கா அரசின் இடையான 60 ஆண்டுகால ராஜதந்திர உறவை முன்னிட்டு பேர்லின் நகரத்தில் நடைபெறும் கண்காட்சியில்  ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள். ஸ்ரீலங்கா அரசு தனது கோர முகத்தை மறைத்தும், வரலாற்று ரீதியாக இலங்கை...

இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி : இன்னர் சிட்டி பிரஸ் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டது

இலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்வி கண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ...

பிரபாகரனின் மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தனர் – றொபேட்ஸ்

2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்ததாக தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான,...

பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ:

பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சி.பி.ஐ பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், �ராஜீவ் படுகொலையில் விடுபட்டுப்...