புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சார்பாக நினைவு வணக்கம் செய்து உறுதி...
06-12-13 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்புதென்னரசன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராசமுருகன் அவர்களும் மாலை அணிவித்து நினைவு வணக்கம் செய்து...
கடலூர் மாவட்டம் (மேற்கு) என்.எல்.சி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் தொடங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் (மேற்கு) நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நெய்வேலி நகரில் நடைபெற்றது. அதில் என்.எல்.சி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் தொடங்குவது என்றும் அதன் தொடக்க விழா கட்சியின்...
சங்கரன் கோவிலில் தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருந்துவ முகாம், குருதிகொடை மற்றும் பொதுக்கூட்டம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், தேசிய மாவீரர் நாளை முன்னிட்டும் நாம் தமிழர் கட்சியின், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தின் சார்பில் சங்கரன் கோவில் நகரில் தமிழ் தேசிய...
நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் மைலாப்பூர் கிராம கிளை தொடக்க நிகழ்ச்சி
நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் மைலாப்பூர் சிற்றூரில் நாம் தமிழர் கிளை திருப்பு 01/12/2013 அன்று காலை நடைப்பெற்றது. பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் டில்லி பாபு, வெங்கடேசன்,சதீஷ்...
நீலமலை நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. நீலமலை நாம் தமிழர் மாவட்ட செயலாளர் பேரா.பா.அனந்த் உள்ளிட்ட தமிழர்களை பொய் வழக்கில் கைது செய்து சிறைப்படுத்திய காவல்துறையை வண்மையாக கண்டிக்கிறோம்.
2. தேவாலா அட்டியில் நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்படாத அடிப்படை வசதிகளான...
நீலமலை மாவட்டத்தில் நாம் தமிழர் மாவட்டசெயலாளர் பேராசிரியர் பா.ஆனந்தன் விடுதலை செய்யப்பட்டார்.
நீலமலை மாவட்டத்தில் நாம் தமிழர் மாவட்டசெயலாளர் பேராசிரியர் பா.ஆனந்தன் அவகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளைக் பிடிக்காத காவல்துறை அதிகாரிகள், முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிராக நடந்த கடையடிப்பின் பொழுது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்....
நாம் தமிழர் திருப்பூர் மாவட்டம் மாவீரர் தின நிகழ்வு
நவம்பர் 27 புதனன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கொடை முகாம் நடைபெற்றது,50 யூனிட் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது ,மேலும் மாலை 6...
நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் நடந்த கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின்...
சென்ற 20.11.2013 அன்று நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர்கள் அன்புதேன்னரசு,...
நாம் தமிழர் திருவள்ளுர் இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள் கால்பந்து போட்டி
தேசியத் தலைவர் பிறந்தநாள் எழுவர் கல்பந்து போட்டி அம்பத்தூர் அம்பேத்கார் திடலில் 24.11.2013 அன்று நடத்தப்பட்டது. முதல் பரிசு 36 இன்சு தொலைக்காட்சி பெட்டி (எல்.சி.டி) யும், இரண்டாம் பரிசு 26 இன்சு...
பொன்னமராவதி ஒன்றியம், செம்மலாப்பட்டி கிராமத்தில் மாவீரர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியம், செம்மலாப்பட்டி கிராமத்தில் மாவீரர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.









